BJP Madhya Pradesh Muslims

ம.பி: ரேஷன் கார்டு மற்றும் வீடு தருவதாக கூறி மதமாற்றம்; இந்துக்களாக மாறிய 18 முஸ்லிம்கள் !

பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள அம்பா கிராமத்தில், 18 முஸ்லிம்கள் இந்து மதத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து டைனிக் பாஸ்கர் ஊடகத்தின் இந்தி பேட்டியை சிறிய மாறுதல்களுடன் கீழே வழங்குகிறோம். பசுவின் சாணம், மாட்டு மூத்திரம் கொண்டு குளித்து,ஷேவிங் செய்து, இவர்கள் இந்து சனாதனவாதிகளாக மாறி உள்ளனர். டைனிக் பாஸ்கர் இந்த கிராமத்தை அடைந்து மதமாற்றம் பற்றி விசாரித்தபோது, ​​​​இந்த மதமாற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் வறுமை மற்றும் பசி […]

BJP Islamophobia Lynchings Madhya Pradesh Muslims

முஸ்லிம் என்ற சந்தேகத்தின் பேரில் பன்வர்லால் ஜெயினை அடித்து கொன்ற பாஜக தலைவர் !

65 வயதான பன்வர்லால் ஜெயின் என அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் முஸ்லீம் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிர் இழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தேரா நாம் முகமது ஹய்?… ஆதார் கார்ட் திகா…’ (உங்கள் பெயர் முகமதுவா? உங்கள் ஆதார் அட்டையைக் காட்டு)” என்று பாஜக வை சேர்ந்த தினேஷ் ஜெயினிடம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான பிறகு இந்த […]

BJP Crimes Against Women Madhya Pradesh Rape

பாஜக இளைஞர் அணி தலைவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு; பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் கேட்டும் மிரட்டல் !

பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து பிளாக் மெயில் செய்ததாக ஜபல்பூரைச் சேர்ந்த பாஜகவின் யுவ மோர்ச்சா மண்டல தலைவர் (மண்டல் ஆத்யகாஷ்) ராஜேஷ் ஸ்ரீவஸ்தவ் மீது மத்தியப் பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பெண் தனது கணவருடன் பெண்கள் காவல் நிலையத்தை அணுகி ஸ்ரீவஸ்தவ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜூஸில் மயக்க மருந்து கலந்து கற்பழிப்பு: குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக நிர்வாகி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு […]

என்.சி.ஆர்.பி women crimes
Crimes Against Women Madhya Pradesh Rape

ம.பி :இளம் பெண்ணை மது அருந்த வைத்து, கேங்ரேப் செய்த வழக்கில் பாஜக நிர்வாகி கைது!

நால்வர் அடங்கிய குழு கடத்திக்கொண்டு போய் அவளுக்கு வலுக்கட்டாயமாக மதுவை அருந்தவைத்து, அவள் மயங்கிய நிலையில் நால்வருமாக கூட்டுப்பாலியல் செய்து மறுநாள் ..

Lynchings Madhya Pradesh

ம.பி: 60 வயது பிர்தவ்ஸ் ஹாஜியார் அடித்து கொலை; பாசிச கும்பல் வெறியாட்டம்!

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்திலுள்ளது அகோடியா நகரம், இங்கு வசிக்கும் 60 வயதான முதியவர் பிர்தௌஸ் ஹாஜி, இவர் அங்கு விஷேங்களுக்கு சமையல் செய்யும் தொழில் செய்து வருபவர். சம்பவத்தன்று இருவேறு மதத்தை சேர்ந்த இரு சிறுவர்களுக்கிடையே நடந்த சாதாரண விளையாட்டுச்சண்டை, முதியவர் தாக்கப்பட்டு இறக்கும் அளவிற்கு விபரீதமாகிவிட்டது. கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட சிறு சண்டைக்கு இதை சாக்காக வைத்து முஸ்லிம்களை குறி வைத்து தாக்கியுள்ளது பாசிச கும்பல். இதில் சமபந்தமே இல்லாமல் சமையல் […]

முஸ்லிம் என நினைத்து கொடூரமாக தாக்கிவிட்டோம், இந்து வழக்கறிஞரிடம் போலீசார் மன்னிப்புக் கேட்ட லட்சணம்!
Islamophobia Madhya Pradesh

‘முஸ்லிம் என நினைத்து கொடூரமாக தாக்கிவிட்டோம்’ – வழக்கறிஞரிடம் போலீசார் மன்னிப்புக் கேட்ட லட்சணம்!

” முஸ்லிம் என நினைத்து அடி வெளுத்து விட்டோம்”, இந்து வழக்கறிஞரிடம் மத்தியப் பிரதேச போலீஸ் மன்னிப்புக் கேட்ட லட்சணம்.. “இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான காவல்துறையின் கடும் போக்கு” ஆகியவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது பாசிச பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசத்திலுள்ள பெத்தூல் எனும் நகரில் நடந்த சம்பவம். சுமார் 10 ஆண்டுகளாக முன்னணி தினசரிகளில் பத்திரிக்கையாளராக போபாலில் பணியாற்றிய தீபக் பந்த்லே என்பவர் 2017-ல் தான் பெத்தூலில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியிருக்கிறார். இச்சம்பவத்தில் […]

ம.பி: சமூக விலகலை குழி தோண்டி புதைத்த பாஜக சுகாதாரத்துறை அமைச்சர்; முக கவசங்களும் இன்றி கோலாகல கொண்டாட்டம் !
BJP Corona Virus Intellectual Politicians Madhya Pradesh

ம.பி: சமூக விலகலை குழி தோண்டி புதைத்த பாஜக சுகாதாரத்துறை அமைச்சர்; முக கவசங்களும் இன்றி கோலாகல கொண்டாட்டம் !

கொரோனா வைரஸ் காட்டுத்தீயாக பரவி வரும் நிலையிலும், இந்தியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லாத ஒரே மாநிலம் பாஜக ஆளும் மத்திய பிரதேசமாக இருந்தது.கடும் விமர்சனங்களுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த 22 ஆம் தேதியன்று தான் நரோட்டம் மிஸ்ராவை சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்தது ஷிவ்ராஜ் சிங் அரசு. காலில் போட்டு மிதிக்கப்பட்ட சமூக விலகல்: பதவி கிடைத்த சந்தோஷத்தில், வெற்றிக்கோலம் பூண்டு நரோட்டம் மிஸ்ரா, அவரது சொந்த ஊரான டாடியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினர் […]

பள்ளிவாசலில் உள்ளவர்களை இழுத்து தாக்கி, பள்ளியை பூட்டிய பாசிஸ்டுகள்; துணைபோன போலீசார் !
Islamophobia Madhya Pradesh Muslims

பள்ளிவாசலில் பாங்கு சொல்லக்கூடாது என முஸ்லிம்களை தாக்கி, பள்ளியை பூட்டிய பாசிஸ்டுகள்; துணைபோன போலீசார்,தாசில்தார்!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இந்தியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லாத ஒரே மாநிலம் பாஜக ஆளும் மத்திய பிரதேசமாக இருந்தது. ஒரு வழியாக கடந்த 22 ஆம் தேதியன்று தான் சுகாதாரத்துறை அமைச்சரயே நியமித்தது ஷிவ்ராஜ் சிங் அரசு. மக்கள் எல்லாம் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்று அஞ்சி வரும் சமயம், அத்தோடு சேர்த்து மதவெறி, மத வெறுப்பு எனும் வைரசையும் பாசிஸ்டுகள் பரப்பி வருவதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் […]

Crimes Against Women Madhya Pradesh Rape

மத்திய பிரதேசம்: 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,கண்கள் சேதப்படுத்தப்பட்ட கொடூரம் !

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் அடையாளம் தெரியாத ஒருவனால் ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சிறுமியின் கண்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தாக ஏப்ரல் 23, அன்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஏப்ரல் 22, புதன்கிழமை மாலை ஜபேரா தெஹ்ஸில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுமி தனது வீட்டிற்கு வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். கொடூர […]

மத்தியப் பிரதேசம்: அமைச்சரவை இல்லாத நீண்ட கால ஆட்சி என்ற சாதனை படைத்த பாஜக முதல்வர்; குவியும் கண்டனங்கள்.
BJP Corona Virus Madhya Pradesh

மத்தியப் பிரதேசம்: அமைச்சரவை இல்லாத நீண்ட கால ஆட்சி என்ற சாதனை படைத்த பாஜக முதல்வர்; குவியும் கண்டனங்கள்.

அமைச்சரவை இல்லாமல் நீண்ட காலம் பணியாற்றிய நாட்டின் முதல் முதலமைச்சர் என்ற நிலையை அடைந்துள்ளார் பாஜக வின் சிவராஜ் சிங் சவுகான். கர்நாடகாவில், முதல்வராக பதவியேற்ற 24 நாட்களுக்கு பிறகே யெடியூரப்பா அமைச்சரவை அமைத்தார். தற்போது அந்த சாதனையை சிவராஜ் சிங் சவுகான் முறியடித்துள்ளார். இன்றோடு, அமைச்சரவை இல்லாமலேயே 26 நாட்கள் முதல்வராக பணியாற்றி உள்ளார், சிவராஜ். மாபெரும் சாதனை: அமைச்சர்கள் குழு இல்லாமல் முதலமைச்சராக நீண்ட காலம் பணியாற்றிய சாதனைக்காக சவுகானை வாழ்த்தியுள்ளார் காங்கிரஸ் மாநிலங்களவை […]

மதியர் பிரதேஷ் : கவிழப்போகும் காங்கிரஸ், விரைவில் பாஜக ஆட்சி ..
Madhya Pradesh

மத்திய பிரதேசம்: கவிழப்போகும் காங்கிரஸ், விரைவில் பாஜக ஆட்சி ..?

காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை இன்று சந்தித்தார். முன்னதாக 17 மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கர்நாடகா சென்ற எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் திங்கள்கிழமை இரவு சுமார் 20 மாநில அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதனால் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி மீண்டும் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் அரசாங்கம்
BJP Madhya Pradesh

பாஜக வின் அடுத்த பர்ச்சேஸ் மத்திய பிரதேச எம்.எல்.ஏ.கள் … ? கவிழுமா காங்கிரஸ் அரசாங்கம்?

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் அரசாங்கம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் “தனது அரசாங்கத்தைச் சீர்குலைப்பதற்குத் தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயல்வதாக” குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குர்கானில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்களில் 4 காங்கிரஸ் உறுப்பினர்களும், 4 சுயேச்சை உறுப்பினர்களும் குருக்ராமில் உள்ள ஒரு ஹோட்டலில் மத்திய பிரதேச பாஜக அமைச்சரால் வலுக்கட்டாயமாக […]

மத்திய பிரதேசம் குடியுரிமை திருத்த சட்டம்
CAA Madhya Pradesh

மத்திய பிரதேசத்தில் சிஏஏ வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் !

மத்திய பிரதேச அமைச்சரவை இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. சிஏஏ ரத்து செய்ய வேண்டும் எனவும் அமைச்சரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டம் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பி.சி. ஷர்மா செய்தியாளர்களிடம் கூறினார். “மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அடித்தளமாகும், […]