Dalits Rajasthan

ராஜஸ்தான்: தலித் சமூகத்தவர் திருமண ஊர்வலத்தின் போது சாதி ரீதியாக அவதூறு கூறி ரகளை !

கோட்டா (ராஜ்): ராஜஸ்தானின் கோட்டாவில், தலித் ஒருவரின் திருமணத்திற்கு முந்தைய ஊர்வலத்தின் போது தலித் வீட்டாரை, ஜாதி ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காகவும், குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 151 இன் கீழ் ஏழு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் ஏற்கனவே இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்று டிஎஸ்பி மற்றும் வட்ட அதிகாரி (சிஓ) பிரவீன் […]

Corona Virus Kumbh Mela Rajasthan

கும்ப மேளாவில் பங்கெடுத்த 19 கோவிட் பாசிடிவ் நோயாளிகள் உத்தரகண்ட் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் ..

புதுடில்லி: ஹரித்வாரில் கும்பமேளாவுக்குச் சென்று தெஹ்ரி மருத்துவமனையில் குணமடைந்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பத்தொன்பது கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் தப்பி ஓடிவிட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தரகண்ட் மாநிலத்தில் சுகாதார அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் பீதியைத் ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, ராஜஸ்தான் மாநில அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தி உள்ளது. “தப்பி ஓடியவர்கள் கும்ப மேளாவில் பங்கெடுத்தவர்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று சுகாதாரத் துறை அதிகாரி […]

ராஜஸ்தான்: முஸ்லிம் என்பதால் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவர், குழந்தையை பறிகொடுத்த தாய்
Islamophobia Muslims Rajasthan

ராஜஸ்தான்: முஸ்லிம் என்பதால் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவர், உயிரிழந்த குழந்தை..

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு அவர் முஸ்லீம் என்ற காரணத்திற்காக அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், மருத்துவமனையை விட்டு வெளியேறிய அந்தப் பெண் குழந்தையை ஆம்புலன்சிற்குள் பிரசவித்தார், எனினும் குழந்தை பிறந்த உயிர் இழந்தது. மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு இருந்தால் குழந்தையின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள். அந்தப் பெண்ணின் கணவர் இர்பான் கான் கூறுகையில் “எனது மனைவி குழந்தையை பிரசவிக்க வேண்டிய நேரம் வந்தது . நாங்கள் சிக்ரியிலிருந்து […]

திருட முயற்சித்ததாக கூறி தலித் இளைஞர்களின் மறைவுறுப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்க்ரூ ட்ரைவர் செலுத்தி சித்திரவதை ..
Dalits Rajasthan

திருடியதாக கூறி தலித் இளைஞர்களின் மறைவுறுப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்க்ரூ ட்ரைவர் செலுத்தி சித்திரவதை ..

ராஜஸ்தான்: கடந்த ஞாயிற்று கிழமையன்று ராஜஸ்தான் மாநிலத்தின் நகவ்ர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சக்கர வாகனம் விற்கும் ஷோரூம் ஒன்றில் 2 தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் பணம் திருட முயற்சித்ததாக கூறி ஷோரூமில் வேலை பார்க்கும் நபர்கள் கொடூரமாக தாக்கி, அவரது அந்தரங்க உறுப்புகளில் பெட்ரோல் மற்றும் சுகுரூ ட்ரைவரை செலுத்தி சித்திரவதை செய்துள்ளனர்.இந்த கொடூர சம்பவம் பெட்ரோல் பங்கில் நடந்துள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்தும், தாக்கப்பட்ட இரு […]

pehlu khan
Hindutva Lynchings Rajasthan

பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் மாடுகளை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு ரத்து; உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

பசு காவலர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் ஒரு தீவிரவாத கும்பல் கடந்த 2017ம் ஆண்டு பெஹ்லு கானை கொடூரமாக அடித்தே கொலை செய்தது. பெஹ்லு கான் இறுதி வாக்குமூலமாக , மரண தருவாயில் யார் மீது  குற்றம் சுமத்தினாரோ அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மேலும் முறையாக ஆவணங்களுடன் மாட்டை கொண்டு சென்ற மாட்டு பண்ணை விவசாயிகளான பாதிக்கப்பட்ட பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் மீதே  பாஜக ஆட்சியில் இருந்த சமயத்தில் மாட்டை கடத்தியதாக வழக்கு […]

christian tribal beaten to death
Dalits Lynchings Rajasthan

ராஜஸ்தானில் ‘பம்ப்’ திருடியதாக கூறி தலித் ஒருவர் அடித்து கொலை !

துலிச்சந்தின் தந்தையிடம் திருட்டு குறித்து தன்வாரும் அவரது மகன்களும் வெள்ளிக்கிழமை புகார் அளித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து துலிச்சந்த்தின் தந்தை மகனை கண்டித்து மட்டுமில்லாமல் தன்வாரிடம் போலீசில் புகாரி அளிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

kashmiri attacked
Lynchings Rajasthan

ராஜஸ்தானில் காஷ்மீர் இளைஞரை “பெண் உடை அணிவித்து” கம்பத்தில் கட்டி கடும் தாக்குதல்.!

மிர் ஃபைஸை பைக்கில் பலவந்தமாக ஏற்றிச்சென்று ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வைத்து அவரை கட்டாயப்படுத்தி பெண்கள் அணியும் ஆடையை அணிவிக்க செய்துள்ளனர்.

gang rape
Dalits Rajasthan Rape

9 போலீசாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் பெண்-ராஜஸ்தானில் அரங்கேறிய கொடூரம்!

ராஜஸ்தான் மாநில சுரு(churu) என்ற நகரத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் பல நாட்களாக 9 போலீசாரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நடந்த சம்பவங்களை முழுமையாக அறிந்தால் நெஞ்சம் அதிர்ந்து போகும். ஆனால் இந்த செய்தி பெருமளவில் (22ஜூலை நிலவரப்படி) வெளியே கூட தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. தி வயர் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஜூன் 30 அன்று ஆறு மாதத்திற்கு முன்னர் நடந்த திருட்டு […]

police abdul ghani death rajasthan
Lynchings Rajasthan States News

காவலர் அப்துல் கனி ராஜஸ்தானில்,கொடூர கும்பலால் அடித்து கொலை !

நேற்று (13-7-19) ராஜஸ்தானின் ராஜ்சமண்ட் மாவட்டத்தின் பத்மேலா கிராமத்தில் நில தகராறு வழக்கை விசாரிக்கும் போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கட்டைகள் மற்றும் கம்பிகளால் அடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர், இதனால் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 48 வயதான அப்துல் கனி, நில அபகரிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்காக பீம் தொகுதியின் ப்ரார் கிராம பஞ்சாயத்து கிராமத்திற்குச் சென்றிருந்தார். அங்கு […]

child rape rajasthan
Rajasthan Rape States News

இராஜஸ்தானில் இமாமின் 7 வயது சிறுமியை பலவந்தமாகக் கடத்திச் சென்று கற்பழித்த கொடூரம்!

Published : 3-07-2019 : 10:44am (1-07-2019) திங்கள் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் வந்த ஒருவன் சிறுமியை கடத்தி சென்று அருகில் இருந்த ஒரு இடத்தில் அந்த சிறுமியை பலவந்தமாக கற்பழித்ததாக போலீசார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தனர். 2 மணி நேரமாக குழந்தையை தேடித் தவித்த பெற்றோர் ஒரு கட்டத்தில் திங்கள் (நேற்று) இரவு தங்கள் வீட்டிலிருந்து 10 – 15 கிலோமீட்டர் தொலைவில் , சிறுமியின் தலையில் இரத்தம் வழிந்து […]

news lynching
Lynchings Rajasthan States News

காட்டுத்தனமாக அடித்துக் கொல்லப்பட்ட பெஹ்லுகான் மற்றும் அவரின் மகன்கள் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காங்கிரஸ் அரசாங்கம்

Date: 29/6/2019 2:05 pm கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் 5 ஆம் தேதி 55 வயதான பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் பசு காவலர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் பயங்கரவாதிகளால்  பசுக்களை கடத்தி செல்வதாக பொய்யாக பரப்பி    காட்டுமிராண்டி தனமாக அடித்து உதைத்தனர். இதில் பெஹலு கான் அடுத்த 2 நாட்களில் இறந்து போனார். கடுமையான காயங்களுடன்அவரின் மகன்கள் உயிர் பிழைத்தனர். தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் பாதிப்புக்கு […]