BJP Jharkand Muslims Prophet Muhammad

ஜார்கண்ட் : நுபூர் சர்மாவுக்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்ட பாஜக தலைவர் கைது!

ஜார்கண்ட் : பாஜக கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபூர் சர்மாவுக்கு ஆதரவாகவும், நபிகளாரை இழிவுபடுத்தும் வகையிலும் முகநூலில் கருத்தை பதிவிட்டதற்காகவும் பாஜக தலைவர் அனிஷா சின்ஹாவை ஆதித்யபூர் போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆதித்யபூர் நிஷாந்த் விஹார் காலனியில் வசிக்கும் அனிஷா செரைகேலா-கர்சவான் மாவட்டத்தின் பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இதுபோன்ற ஒரு வழக்கில், ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த இளைஞரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அனிஷா மீது ஐபிசி பிரிவு 295A (திட்டமிட்டு […]

ஜார்கண்ட்: அன்சாரி மீது கும்பல் வன்முறை தாக்குதல்; உடம்பில் ஒட்டுத்துணியின்றி அழைத்து சென்ற போலீஸ்!
Islamophobia Jharkand Lynchings Muslims

ஜார்கண்ட்: அன்சாரி மீது கும்பல் வன்முறை தாக்குதல்; உடம்பில் ஒட்டுத்துணியின்றி அழைத்து சென்ற போலீஸ்!

கடந்த ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்த சமயம், ஜார்க்கண்டில் மிருகத்தனமாக இந்துத்துவாவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தப்ரேஸ் அன்சாரியின் கொடூர கும்பல் வன்முறை சம்பவமே இன்னும் நினைவில் இருந்து நீங்காத நிலையில் ஜார்கண்டில் மீண்டும் அதே போன்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. இது குறித்து பிரபல ஊடகமான ‘தி குவின்ட‘ செய்தி வெளியிட்டுள்ளது. ராஜூ அன்சாரி என்ற நபர் திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு ஹசாரிபாகின் கிட்டி என்ற இடத்தில் தாக்கப்படுகிறார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததும், […]

jharkand ragubar das
BJP Corruption Jharkand

ரூ .100 கோடி ஊழல்: ஜார்க்கண்ட் முன்னாள் பாஜக முதல்வர் மீது வழக்கு பதிவு!

ஜார்க்கண்ட் மொமண்டம் உச்சி மாநாடு தொடர்பான ஊழலில் ஈடுபட்டதாக ஜார்க்கண்ட் முன்னாள் பாஜக முதல்வர் ரகுபார் தாஸ், முன்னாள் தலைமைச் செயலாளர் ராஜ்பாலா வர்மா மற்றும் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு பணியகம் (ஏசிபி-Anti Corruption Bureau ) புகார் பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இது குறித்த வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 கோடி ரூபாய் ஊழல்: உள்ளூர் நாளிதழின் (அவென்யூ மெயில்) ஒன்றின் அறிக்கையின்படி, ஜனசபா என்ற […]

BJP corrupt
BJP Jharkand

பாஜகவின் வாஷிங் பவ்டர் இப்போது கொலைகாரர்களை கூட சுத்தம் செய்கிறதா ?

ஜார்கண்ட் மாநில பள்ளி வார்டன் சுசித்ரா மிஸ்ரா கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள  சஷி பூஷண் மேத்தா பாஜகவில் சேர்ந்து மோடியுடன் இன்று (25-11-19) மேடையை பகிர்ந்து கொண்டார். சஷி பூஷன் கட்சியில் இணைவதை அமைதியான முறையில் எதிர்த்து போராடிய சுசித்ராவின் மகன்கள் கடந்த அக்டொபர் மாதம் பாஜக கட்சி தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ள நிலையிலும் கூட மோதி ஏன் இது குறித்து அமைதியாக இருக்கிறார்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  கொலை […]

lynching jharkand
Jharkand Lynchings

‘மாட்டை அறுத்ததாக’ கூறி 3 கிறிஸ்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்;ஒருவர் உயிரிழப்பு !

இதில் கொல்லப்பட்டவர் மாற்று திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது …

Jharkand Rape States News

ஜார்கண்டில் 3 வயது குழந்தையை கடத்தி,கூட்டு பலாத்காரம் செய்து,தலை துண்டித்து கொன்றுள்ளனர் ஈன பிறவிகள்.

Image used for representational purposes -istock கடந்த ஜூலை 27 ஆம் தேதி அன்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெத்பூர் டாடா நகர் ரயில் நிலையத்தில் தன் தாயுடன் உறங்கி கொண்டிருந்த 3வயது சிறுமியயை இரண்டு கயவர்கள் கடத்தி சென்று கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட பின்னர் அப்பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, தலையை துண்டித்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 30) இரவு ரயில் நிலையத்திலிருத்ந்து 4 கி.மீ தூரத்தில் சேரிகளுக்கு அருகே புதருக்கு பின்னால் […]

BJP Forcing Shri Ram Hate Speech Hindutva Intellectual Politicians Jharkand States News

“ஜெய் ஸ்ரீ ராம்னு சொல்லு!”- முஸ்லிம் எம்.எல்.ஏ-வை வம்பிழுத்த பாஜக ஜார்கண்ட் அமைச்சர்!

வியாழக்கிழமை(25-7-19) ஜார்கண்டில் பாஜக அமைச்சர் சிபி . சிங் காங்கிரஸைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினரை மாநில சட்டசபைக்கு வெளியே “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடுமாறு கட்டாய படுத்தினார். இந்த சம்பவம் வீடியோவில் பிடிபட்டதை அடுத்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பாஜக அமைச்சரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான இர்பான் அழுத்தமாக பிடித்த நிலையில் ,”இர்பான் பாய், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சத்தமாக சொல்லுங்கள்” என்று சிபி சிங் வீடியோவில் […]