BJP Crimes Against Women Madhya Pradesh Rape

பாஜக இளைஞர் அணி தலைவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு; பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் கேட்டும் மிரட்டல் !

பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து பிளாக் மெயில் செய்ததாக ஜபல்பூரைச் சேர்ந்த பாஜகவின் யுவ மோர்ச்சா மண்டல தலைவர் (மண்டல் ஆத்யகாஷ்) ராஜேஷ் ஸ்ரீவஸ்தவ் மீது மத்தியப் பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பெண் தனது கணவருடன் பெண்கள் காவல் நிலையத்தை அணுகி ஸ்ரீவஸ்தவ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜூஸில் மயக்க மருந்து கலந்து கற்பழிப்பு: குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக நிர்வாகி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு […]

என்.சி.ஆர்.பி women crimes
Crimes Against Women Madhya Pradesh Rape

ம.பி :இளம் பெண்ணை மது அருந்த வைத்து, கேங்ரேப் செய்த வழக்கில் பாஜக நிர்வாகி கைது!

நால்வர் அடங்கிய குழு கடத்திக்கொண்டு போய் அவளுக்கு வலுக்கட்டாயமாக மதுவை அருந்தவைத்து, அவள் மயங்கிய நிலையில் நால்வருமாக கூட்டுப்பாலியல் செய்து மறுநாள் ..

Crimes Against Women Madhya Pradesh Rape

மத்திய பிரதேசம்: 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,கண்கள் சேதப்படுத்தப்பட்ட கொடூரம் !

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் அடையாளம் தெரியாத ஒருவனால் ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சிறுமியின் கண்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தாக ஏப்ரல் 23, அன்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஏப்ரல் 22, புதன்கிழமை மாலை ஜபேரா தெஹ்ஸில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுமி தனது வீட்டிற்கு வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். கொடூர […]

உபி : ரேஷன் பொருட்களை விநியோகிக்க சென்றவர், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்
Crimes Against Women Rape Uttar Pradesh

உபி : ரேஷன் பொருட்களை விநியோகிக்க சென்றவர், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!

உத்திர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்ட ரேஷன் கடையில் பணிபுரியும் ஒருவன், 30 வயதான திருமணமான பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதை, கடந்த புதன் கிழமையன்று உபி பொலிஸார் உறுதிப்படுத்தினர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அதில் தான் ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்க சென்றதாகவும், அப்போது ரேஷன் கடையில் இருந்தவர் நான் வீட்டிற்கே வந்து உங்களுக்கு பொருட்களை தருகிறேன் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என கூறியதாகவும். பிறகு வீட்டிற்கு வந்த ரேஷன் கடை ஊழியர் […]

brahmin rape
Crimes Against Women Rape Uttar Pradesh

உபி உன்னாவ் வழக்கு: பார்ப்பனீயம் ஏன் சம்பந்த படுத்தப்படுகிறது ?

பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது, இந்த முறையும் கற்பழிப்பு வழக்கு தொடர்பகத்தான். முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர் 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அவரது தந்தையை கொலை செய்தது தொடர்பான செய்திகள் வெளியான இரண்டு ஆண்டுகளுக்குள், உன்னாவ்வில் மீண்டும் ஒர் பாலியல் வன்கொடுமை தொடர்பான கொடூர சம்பவம் அரங்கேறியுளளது. கடந்த வியாழக்கிழமை கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 23 வயதான இளம் பெண் மீது […]

stop rape
Crimes Against Women Rape

கோவை: 11ம் வகுப்பு பயிலும் மாணவி கும்பல் பாலியல் வன்முறை; 4 பேர் கைது !

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி கோவை சீரானைக்கன்பாளையத்தில் நடந்த கும்பல் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகளை போலீசார் இன்று (30-11-19) கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை கைது செய்ய காவல்துறை சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. ப்ளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவர் 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்ற சமபவத்தில் ஈடுபட்டவர்கள் இந்த சம்பவத்தை வீடியோக பதிவு செய்துள்ளனர். சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட மாணவி தனது ஆண் நண்பருடன் பார்க்கில் தனது […]

rape assault ansari help
Rape Tamil Nadu

சிறுமி பாலியல் பலாத்காரம்; இழப்பீடு தொகை பெற்று தருமாறு ஆசிரியை சபரிமாலா மனு!

நாகை மாவட்டம் சீர்காழி தொகுதியில் உள்ள சித்தன் இருப்பு என்ற கிராமத்தில் , 10 ஆம் வகுப்பு படிக்கும் ஆசிகா என்னும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடந்த நவ.09 அன்று கொல்லப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த 30 வயது நிரம்பிய குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்ட அந்த அபலை சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீட்டு தொகையைப் பெற்றுக் கொடுக்குமாறு “இலக்கு 2040 ” […]

stop rape
Crimes Against Women Rape

கும்பல் பாலியல் வன்முறை: 3 குழந்தைகள் கொண்ட விதவை பெண்ணை சீரழித்த ஈனப்பிறவிகள்!

கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த 4 நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (22-11-19) அன்று 32 வயதான பெண் ஒருவரை கொடூரமாக கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தது யார் பலாத்காரம் செய்வது என்பது குறித்து எழுந்த சண்டையில் கும்பலில் ஒருவன் அடித்து கொல்லப்பட்டான். பாதிக்கப்பட்ட பெண்மணி நெய்வேலியைச் சேர்ந்த ஒரு விதவை பெண் என்றும் அவருக்கு 3 பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு உறவினர் ஒருவருடன் சென்று கொண்டிருக்கையில் அவ்வழியில் […]

mumbai rape
Crimes Against Women Maharashtra Rape

10 வயது சிறுமி பலாத்காரம்; கழுத்து நெரித்து கொலை !

மும்பை நகரின் ராஜீவ் காந்தி நகரில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்று திறனாளி ( 2 வருடங்களுக்கு முன்னர் தான் நடக்க ஆரம்பித்தார்) 10 வயது சிறுமி  நவம்பர் 5ம் தேதி  காணாமல் போனதால் அப்பகுதி மக்கள் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை 9ம் தேதி  இரவு வித்யாவிஹார் ரயில் நிலையம் அருகிலுள்ள சாலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், சிறுமியின் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த […]

stop rape
BJP Rape

டாக்டரை கற்பழித்ததாக பாஜக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு – எம்.எல்.ஏ தலைமறைவு!

அருணாச்சல பிரதேசம்: 30 வயதான மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அருணாச்சல பிரதேச பமேங் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ கோருக் பர்துங் மீது காவல் நிலையத்தில்  வழக்கு பதியபட்டுள்ளது.வழக்கு தொடுக்கப்பட்டதை தொடர்ந்து எம் எல் ஏ தலைமறைவாகி உள்ளார். அக்டோபர் 12ம்  தேதி மாலையில்  இட்டானகரில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இட்டாநகரில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு டும்மே அமோ கூறியுள்ளார். “நாங்கள் இது குறித்து  விசாரித்து வருகிறோம், காவல் […]

Jharkand Rape States News

ஜார்கண்டில் 3 வயது குழந்தையை கடத்தி,கூட்டு பலாத்காரம் செய்து,தலை துண்டித்து கொன்றுள்ளனர் ஈன பிறவிகள்.

Image used for representational purposes -istock கடந்த ஜூலை 27 ஆம் தேதி அன்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெத்பூர் டாடா நகர் ரயில் நிலையத்தில் தன் தாயுடன் உறங்கி கொண்டிருந்த 3வயது சிறுமியயை இரண்டு கயவர்கள் கடத்தி சென்று கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட பின்னர் அப்பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, தலையை துண்டித்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 30) இரவு ரயில் நிலையத்திலிருத்ந்து 4 கி.மீ தூரத்தில் சேரிகளுக்கு அருகே புதருக்கு பின்னால் […]

gang rape
Dalits Rajasthan Rape

9 போலீசாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் பெண்-ராஜஸ்தானில் அரங்கேறிய கொடூரம்!

ராஜஸ்தான் மாநில சுரு(churu) என்ற நகரத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் பல நாட்களாக 9 போலீசாரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நடந்த சம்பவங்களை முழுமையாக அறிந்தால் நெஞ்சம் அதிர்ந்து போகும். ஆனால் இந்த செய்தி பெருமளவில் (22ஜூலை நிலவரப்படி) வெளியே கூட தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. தி வயர் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஜூன் 30 அன்று ஆறு மாதத்திற்கு முன்னர் நடந்த திருட்டு […]

child rape rajasthan
Rajasthan Rape States News

இராஜஸ்தானில் இமாமின் 7 வயது சிறுமியை பலவந்தமாகக் கடத்திச் சென்று கற்பழித்த கொடூரம்!

Published : 3-07-2019 : 10:44am (1-07-2019) திங்கள் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் வந்த ஒருவன் சிறுமியை கடத்தி சென்று அருகில் இருந்த ஒரு இடத்தில் அந்த சிறுமியை பலவந்தமாக கற்பழித்ததாக போலீசார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தனர். 2 மணி நேரமாக குழந்தையை தேடித் தவித்த பெற்றோர் ஒரு கட்டத்தில் திங்கள் (நேற்று) இரவு தங்கள் வீட்டிலிருந்து 10 – 15 கிலோமீட்டர் தொலைவில் , சிறுமியின் தலையில் இரத்தம் வழிந்து […]