Puducherry

கிரண் பேடிக்கு கடும் பின்னடைவு-உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கவர்னராக, கிரண் பேடி, நியமிக்கப்பட்டதில் இருந்து, காங்கிரஸ் முதல்வர், நாராயணசாமிக்கும், அவருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. துணைநிலை கவர்னராக இருப்பதால் , முதல்வரை விட தனக்கு தான் அதிக அதிகாரம் உள்ளது என, கிரண் பேடி கூறி வருகிறார்; அப்படி சட்டத்தில் இல்லை எனக்கூறி அதை, முதல்வர் நாராயணசாமி மறுக்கிறார். இந்த விவகாரம், தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல்வர், நாராயணசாமியின் செயல்பாடுகளில், கவர்னர் தலையிடக் கூடாது; […]