BJP Intellectual Politicians Karnataka New India

2024 தேர்தலுக்கு பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாக்கப்படும்! – பாஜக அமைச்சர் பேச்சு !

கர்நாடாகா: 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாகும் என்றும், வட கர்நாடகமும் தனி மாநிலமாக மாறும் என்றும் வனம், உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரத்துறையின் பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்தார். புதன்கிழமை பெலகாவி பார் சங்கத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக அமைச்சர் உமேஷ் , மக்கள்தொகை அடிப்படையில் பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாகும், பிரதமர் நரேந்திர மோடியின் […]

Corona Virus Intellectual Politicians Modi

‘ஆனானப்பட்ட பிரதமர் போய் ஒரு சாமியாரிடம் ஏன் விண்ணப்பம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?’ – ஸ்ரீதர் சுப்ரமணியம்

வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் சுவாமி அவதேஷானந்தா என்ற சாமியாரிடம் பேசி இருக்கிறார். கோவிட் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு கும்ப மேளாவில் மிச்சம் இருக்கும் நிகழ்வுகளை மக்களைக் கூட்டாமல் வெறுமனே சடங்கு-ரீதியாக மட்டுமே செய்து முடித்து விடலாம், என்று பரிந்துரைத்து இருக்கிறார்.அதன் விளைவாக ஜூனா அகாடா எனப்படும் சாமியார்கள் குழு கும்ப மேளாவில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. சுவாமி அவதேஷானந்தாவும் கடைசி நாள் சடங்குகளை சனிக்கிழமையே செய்து முடித்து விடுவதாக அறிவித்து இருக்கிறார். இது நல்ல விஷயம்தான். […]

Bangladesh Intellectual Politicians

பங்களாதேஷ் மக்கள் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு அந்நாட்டு அமைச்சர் பதிலடி !

தங்கள் சொந்த நாட்டில் போதுமான அளவுக்கு உணவு இல்லாததால் பங்களாதேஷின் ஏழை மக்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ள கருத்து கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. புதன்கிழமையன்று இதற்கு பதிலளித்த பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் பங்களாதேஷ் குறித்த உள்துறை அமைச்சரின் அறிவு “ சிறிய அளவில்” உள்ளது என தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துக்கள் “குறிப்பாக பங்களாதேஷுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் ஆழமாக இருக்கும்போது ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் அவர் […]

'முஸ்லீம் பெண்கள் ‘புர்கா’ அணிவதில் இருந்து விடுவிக்கப்படுவார்கள், அது ஒரு தீய வழக்கம்' - பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப்
BJP Intellectual Politicians Islamophobia Uttar Pradesh

‘முஸ்லீம் பெண்கள் ‘புர்கா’ அணிவதில் இருந்து விடுவிக்கப்படுவார்கள், அது ஒரு தீய வழக்கம்’ – பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப்

உத்தரபிரதேச பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா கடந்த புதன்கிழமையன்று முஸ்லீம் பெண்கள் ‘புர்கா’ அணிவதில் இருந்து “விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறினார். இதை தீய வழக்கம் என்று வர்ணித்த அவர், இதனை இந்தியாவில் தடை செய்யப்பட்ட மூன்று தலாக் சட்டத்துடன் ஒப்பிட்டு பேசினார். மசூதிகளில் ஒலிபெருக்கிகள் காரணமாக தனது கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், நீதிமன்ற உத்தரவுகளின்படி சப்தத்தின் அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கூறி, பல்லியா மாவட்ட மாஜிஸ்திரேடுக்கு அமைச்சர் எழுதிய கடிதம் எழுதியுள்ள […]

மே.வங்கம்: குளித்து கொண்டிருபருடன் போஸ் கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!
Actors BJP Intellectual Politicians West Bengal

மே.வங்கம்: குளித்து கொண்டிருந்தவருடன் போஸ் கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

சமீபத்தில் அமித் ஷா முன்னிலையில் பாஜக வில் இணைந்த மே .வங்க சினிமா நடிகர் ஹிரான் சாட்டர்ஜிக்கு கரக்பூர் சதர் தொகுதியில் போட்டியிட பாஜக சீட் வழங்கியுள்ளது. இந்நிலையில் அவர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். எந்த அளவிற்கு என்றல் குளித்து கொண்டிருக்கும் ஒருவருடனும் கூட நின்று போஸ் கொடுத்து, வாக்குகளை சேகரித்துள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆனதை தொடர்ந்து இவர் கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளார். மார்ச் 27 ஆம் தேதி முதல் நடக்கவுள்ள மே.வங்க […]

மாட்டிறைச்சி என்பது இந்தியாவின் ‘தேசிய டிஷ்’ - அசாம் பாஜக வேட்பாளர் தேர்தல் பரப்புரை !
Assam BJP Intellectual Politicians

மாட்டிறைச்சி என்பது இந்தியாவின் ‘தேசிய உணவு’ – அசாம் பாஜக வேட்பாளர் தேர்தல் பரப்புரை !

ஆர்.எஸ்.எஸ்/பாஜக ஆதரவாளர்கள் எப்போதும் நாடு தழுவிய மாட்டிறைச்சி தடை கொண்டு வர வேண்டும் என பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அசாமில் பாஜக வேட்பாளர் ஒருவர் மாட்டிறைச்சி இந்தியாவின் ‘தேசிய டிஷ்’ என்று கூறியுள்ளது, பாஜக வேட்பாளர்கள் ஓட்டு வேண்டுமெனில் எதையும் சொல்வார்கள் என்ற விமர்சனத்தை பெற்று தந்திருக்கிறது. அசாம் கவ்ரிபூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பனேந்திர குமார் முஷாரி, முஸ்லீம் சமூகம் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரையில் ‘மாட்டிறைச்சி’ என்பது இந்தியாவின் […]

கேரளாவில் பாஜக வேகமாக வளராமல் உள்ளதற்கு 90% கல்வியறிவு விகிதமும் ஒரு காரணம் - பாஜக எம்.எல்.ஏ கருத்து !
BJP Intellectual Politicians Kerala

கேரளாவில் பாஜக வேகமாக வளராமல் உள்ளதற்கு 90% கல்வியறிவு விகிதமும் ஒரு காரணம் – பாஜக எம்.எல்.ஏ கருத்து !

திருவனந்தபுரம்: கேரளாவின் ஒரே பாஜக எம்.எல்.ஏ வும் பாஜக தலைவருமான ராஜகோபால், கேரள மாநிலத்தில் பாஜக வேகமாக வளராததற்கான காரணங்களை கூறினார். ‘கல்வியறிவு ஒரு முக்கிய காரணியாகும், கேரளாவின் கல்வியறிவு விகிதம் 90%’ என்று அவர் கூறினார். ‘கேரளா ஒரு வித்தியாசமான மாநிலம். இங்கே இரண்டு, மூன்று வெவ்வேறு காரணிகள் உள்ளன. கேரளாவின் கல்வியறிவு விகிதம் 90% ஆகும். அவர்கள் எதையும் சிந்திப்பவர்கள், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்கிறார்கள், விவாதிக்கின்றனர். இவை படித்தவர்களின் பழக்கம். அதுவும் ஒரு […]

'ஏன் இருவரை மட்டும் பெற்று எடுத்தீர்கள்? இருபது பேரை பெற்றெடுத்து இருந்தால் அதிக ரேஷன் பொருட்கள் கிடைத்திருக்கும்' - பாஜக உத்தரகண்ட் முதல்வர் கேள்வி!
BJP Intellectual Politicians Uttarakhand

‘ஏன் இருவரை மட்டும் பெற்று எடுத்தீர்கள்? இருபது பேரை பெற்றெடுத்து இருந்தால் அதிக ரேஷன் பொருட்கள் கிடைத்திருக்கும்’ – பாஜக உத்தரகண்ட் முதல்வர் கேள்வி!

கொரோனா காலங்களில் உணவு பெற்று கொள்ள போராடும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தலா இருபது குழந்தைகள் வரை பெற்றிருந்தால் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ரேஷன் திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் பெற்று இருக்க முடியும் என பாஜக வை சேர்ந்த உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் மார்ச் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார். “ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து கிலோ ரேஷன் வழங்கப்பட்டது. 10 பேர் உள்ள வீட்டில் […]

கொரோனா நோயை குணப்படுத்த காயத்ரி மந்திரம் உச்சரித்தால் பலன் கிடைக்குமா என ஆய்வு செய்ய மத்திய பாஜக அரசு நிதி ஒதுக்கீடு !
Intellectual Politicians Scientific Study Union Government

கொரோனா நோயை குணப்படுத்த காயத்ரி மந்திரம் உச்சரித்தால் பலன் கிடைக்குமா என ஆய்வு செய்ய மத்திய பாஜக அரசு நிதி ஒதுக்கீடு !

யோகா செய்வதும், இந்து மதப் பாடலான காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நோயில் இருந்து குணப்படுத்த உதவுமா என்பதை தீர்மானிக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், (ரிஷிகேஷ்) மருத்துவ பரிசோதனையை நடத்தி வருவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இம்மருத்துவ சோதனைக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதி பெற்று இந்த ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. “மிதமான அறிகுறிகள்” கொண்ட 20 […]

BJP Intellectual Politicians

கேரளா: நான் பாஜக வை சேர்ந்தவன் கூட இல்லை ; என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர்- மணிகண்டன் அதிர்ச்சி !

சுல்தான் பத்தேரி: இன்னும் மூன்று வாரங்களில் நடைபெறவுள்ள கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க பாரதீய ஜனதா கட்சி வயநாடு மாவட்டத்தில் கடும் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. 115 தொகுதிகளுக்கான பட்டியலை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டபோதும், வயநாட்டில் உள்ள மூன்று தொகுதிகளில் இரண்டில் இன்னும் பொருத்தமான வேட்பாளர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், மனந்தவாடி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.மணிகண்டன், போட்டியிட மறுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கேரள […]

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவா? - ஓர் அலசல் பார்வை
CAA DMK Intellectual Politicians Tamil Nadu

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவா? – ஓர் அலசல் பார்வை

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்தை அங்கீகரிக்கின்ற வகையில் இருக்கின்ற வாசகங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ‘இதுதான் நியாயமா?’ என நல்லிதயங்களைத் துடிக்க வைப்பவையாய் இருக்கின்றன. நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் கூறுபோட்டு பாகுபாடு காட்டுவது திராவிட சித்தாந்தத்துக்கு நேர் எதிரானதாகும். அதற்குத் துணை போகின்ற வகையில் திமுக தேர்தல் அறிக்கை இருப்பது தகுமா? இந்திய வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்த சிஏஏ எதிர்ப்பு மக்கள் போராட்டத்தையும், தன்னெழுச்சியாக நடந்த மகளிர் ஷாஹீன் பாக் போராளிகளையும், உயிரையே […]

'மாட்டு சாணத்தை கொண்டு யாகம் செய்தால் 12 மணி நேரத்திற்கு வீட்டை சுத்திகரிப்புடன் வைக்கலாம்' - பாஜக அமைச்சர்
BJP Gaumata Intellectual Politicians

‘மாட்டு சாணத்தை கொண்டு யாகம் செய்தால் 12 மணி நேரத்திற்கு வீட்டை சுத்திகரிப்புடன் வைக்கலாம்’ – பாஜக அமைச்சர்

கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பிற்காக வேத வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பாஜக வின் மத்திய பிரதேச கலாச்சார அமைச்சர் உஷா தாக்கூர், கடந்த மார்ச் 7 அன்று வலியுறுத்தி பேசினார். மாட்டு சாணதின் ‘ஹவானை’ (மாட்டு சாணத்தை யாகத்தில் எரிக்கும் போது வெளிப்படும் புகை) கொண்டு ஒரு வீட்டை 12 மணி நேரம் வரை சுத்திகரிப்புடன் வைக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தூர் பிரஸ் கிளப் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் கலந்து […]

அரசு மருத்துவர்களை வீட்டிற்கு வரவழைத்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பாஜக அமைச்சர் - இதில் என்ன தவறு என்றும் கேள்வி!
BJP Intellectual Politicians Karnataka

அரசு மருத்துவர்களை வீட்டிற்கு வரவழைத்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பாஜக அமைச்சர் – இதில் என்ன தவறு என்றும் கேள்வி!

கர்நாடக அமைச்சரும் பாஜக தலைவருமான பி.சி. பாட்டீல் செவ்வாய்க்கிழமை ஹிரேகேருவில் உள்ள தனது வீட்டில் சொகுசாக இருந்து கொண்டு கோவிட் -19 தடுப்பூசி போட்டு கொண்டதை அடுத்து கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இது அரசின் கொரோனா வைரஸ் தொடர்பான நெறிமுறையை மீறிய செயலாகும். “இன்று # COVID19 தடுப்பூசியை என் மனைவியுடன், எனது ஹைரேகூர் வீட்டில், அரசு மருத்துவர்கள் மூலம் போட்டு கொண்டேன்… ‘மேட் இன் இந்தியா’ தடுப்பூசிகள் பல நாடுகளால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்ற நிலையில்,நம் […]

உபி : 'குழந்தைகளை நீங்கள் பெற்றெடுத்துவிட்டு கல்வி செலவை அரசிடம் கேட்பீர்களா?' - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து..
BJP Intellectual Politicians Uttar Pradesh

உபி : ‘குழந்தைகளை நீங்கள் பெற்றெடுத்துவிட்டு கல்வி செலவை அரசிடம் கேட்பீர்களா?’ – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து..

குழந்தைகளை நீங்கள் பெற்றெடுத்துவிட்டு குழந்தைகளின் கல்வி செலவுக்காக அரசாங்கத்திடம் செலவழிக்க சொல்கிறீர்களா என உபி பாஜக எம்.எல்.ஏ பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகளில் கட்டணம் தள்ளுபடி செய்வதற்கு உதவிட வேண்டும் என பெண்கள் அவ்ரையா பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் திவாகரை அணுகியபோது தான் அவர் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது தொகுதியில் மக்களுடன் உரையாடி கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. “பச்சே ஆப் பேடா கரோ […]

'பொது மக்கள் கார்களை ஒட்டுவதில்லை, விலையேற்றத்தை பழக்கப்படுத்தி கொள்வார்கள்'- பாஜக அமைச்சர் கருத்து !
Bihar BJP Intellectual Politicians

‘பொது மக்கள் கார்களை ஒட்டுவதில்லை, விலையேற்றத்தை பழக்கப்படுத்தி கொள்வார்கள்’- பாஜக அமைச்சர் கருத்து !

பொது மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதால் இந்த உயர்வு காரணமாக அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், பாஜக தலைவரும் பீகார் அமைச்சருமான நாராயண் பிரசாத் தெரிவித்துள்ளார். “பொது மக்கள் பெரும்பாலும் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள், ஒரு சிலர் மட்டுமே தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள்,” என்று திரு பிரசாத் கூறினார். மேலும் பொது மக்கள் இந்த விலை ஏற்றத்திற்கு எதிராக இல்லை அரசியல்வாதிகள் தான் விலையேற்றத்திற்கு எதிராக ஆயுதம் […]