கர்நாடாகா: 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாகும் என்றும், வட கர்நாடகமும் தனி மாநிலமாக மாறும் என்றும் வனம், உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரத்துறையின் பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்தார். புதன்கிழமை பெலகாவி பார் சங்கத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக அமைச்சர் உமேஷ் , மக்கள்தொகை அடிப்படையில் பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாகும், பிரதமர் நரேந்திர மோடியின் […]
New India
இந்தியாவுக்கு உதவுங்கள் என ட்ரெண்ட் செய்து வரும் பாகிஸ்தான் மக்கள்; உதவிக்கரம் நீட்டும் பாகிஸ்தான்..
புதுடெல்லி: கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ முன்வந்தள்ள பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட மனிதாபிமான அமைப்பு எடி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பைசல் எடி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். எடி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் தனது கடிதத்தில் 50 ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள், அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் துணை ஊழியர்களை உள்ளடக்கிய குழுவுடன் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி கோரி எழுதி உள்ளார். பிரதமர் மோடிக்கு […]
இந்துத்துவாவினர் பிரச்சனை செய்ததால் பள்ளிவாசலின் ஒரு பகுதியை முஸ்லிம்களே இடித்த அவலம்!
புது டில்லி: புது டில்லியில் உள்ள உத்தம் நகரில், 1980 -களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட ராஸா ஜமா பள்ளிவாசலும், சனாதன் கோயிலும் வெறும் 25 அடி இடைவெளியில் அருகருகே கட்டப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. ஆனால் தற்போதைய பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் அரசியல் தலைவர்களால் இந்த அமைதியான பன்முகத்தன்மை மாறி குறிப்பிட்ட மதச்சார்பு நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை விஸ்வருபம் எடுத்த நிலையில் , 1980 களில் இருந்து வசித்து வந்த […]
மதரஸாக்களில் கீதை, ராமாயணம்,யோகா உள்ளடக்கிய கட்டாயமில்லா பாடங்கள் அறிமுகம்..
தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்.) என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனம். பள்ளி சென்று படிக்க முடியாதவர்கள், படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் இங்கு சேர்ந்து 10-ம் வகுப்பு 12-ம் வகுப்புத் தேர்வு எழுதலாம். 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கல்வியுடன் பாடங்களை தொடங்க என்.ஐ.ஓ.எஸ் (NIOS) திட்டமிட்டுள்ளது. “துவக்கத்தில் 100 மதரஸாக்களில் தொடங்க உள்ள இந்த திட்டம், எதிர்காலத்தில் 500 மதரஸாக்களில் விரிவுபடுத்துவோம்” […]
பாப்ரி பள்ளி இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை அளிப்போருக்கு வருமான வரி விலக்கு; மோடி அரசு அறிவிப்பு !
பொதுவாக வருமான வரிச்சட்டம் பிரிவு 80G-ல் இருந்து அனைத்து மத அறக்கட்டளைகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவதில்லை. ஒரு தொண்டு நிறுவனமோ அல்லது மத சம்பந்தமான அறக்கட்டளையோ வருமான வரிச்சட்டம் பிரிவு 11 மற்றும் 12-ன் கீழ் விண்ணப்பித்தால் மட்டுமே அவற்றின் நன்கொடையாளர்களுக்கு 80G பிரிவின் கீழ் வருமானவரிச் சலுகை அளிக்கப்படும். எனினும் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அமைக்கப்பட்ட “ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா” என்ற அறக்கட்டளைக்கு கொடையளிக்கும் நன்கொடையாளர்களுக்கு 2020-21ஆம் நிதியாண்டிலிருந்து வருமானவரிவிலக்கு அளிக்கப்படும் என […]
JNU: கண் தெரியாத சமஸ்கிருத மாணவரையும் தாக்கிய பாசிச பயங்கரவாதிகள்!
ஞாயிற்றுக்கிழமை மாலை, டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத ஆராய்ச்சி மாணவர் சூர்யா பிரகாஷ் தனது வாசிப்பில் மூழ்கி இருந்த சமயம்.. பார்வை குறைபாடுள்ள சூர்யா பிரகாஷ், JNU சபர்மதி ஹாஸ்டலின் அறை எண் 051 ல் இருந்து வருகிறார். இரவு 7 மணியளவில், முகமூடி அணிந்த ஆண்களும் பெண்களும் இரும்பு கம்பிகள், லத்திகள் மற்றும் பிற ஆயுதங்களைக் கொண்டு விடுதி வளாகத்திற்குள் நுழைந்துள்ளார். விடுதி கட்டணம் அதிகரிக்க பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை […]
முஸ்லிம் ஆசிரியர் நியமனம்: மாணவர்கள் போராட்டம்!
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU ) சமஸ்கிருத வித்யா தர்ம் விஜியன் (SVDV) இலக்கியத் துறையில் ஒரு முஸ்லிம் உதவி பேராசிரியரை நியமித்தது கடும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது . வியாழக்கிழமை (7-11-19) முதல் வர்சிட்டி வளாகத்தில் உள்ள துணைவேந்தர் இல்லத்திற்கு அருகிலுள்ள ஹோல்கர் பவனில் ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் துறையின் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை நோக்கி கவனத்தை ஈர்க்க இசைக்கருவிகள் வாசித்தனர். ‘இந்து அல்லாதவர்’ நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் […]