'மாட்டு சாணத்தை கொண்டு யாகம் செய்தால் 12 மணி நேரத்திற்கு வீட்டை சுத்திகரிப்புடன் வைக்கலாம்' - பாஜக அமைச்சர்
BJP Gaumata Intellectual Politicians

‘மாட்டு சாணத்தை கொண்டு யாகம் செய்தால் 12 மணி நேரத்திற்கு வீட்டை சுத்திகரிப்புடன் வைக்கலாம்’ – பாஜக அமைச்சர்

கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பிற்காக வேத வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பாஜக வின் மத்திய பிரதேச கலாச்சார அமைச்சர் உஷா தாக்கூர், கடந்த மார்ச் 7 அன்று வலியுறுத்தி பேசினார். மாட்டு சாணதின் ‘ஹவானை’ (மாட்டு சாணத்தை யாகத்தில் எரிக்கும் போது வெளிப்படும் புகை) கொண்டு ஒரு வீட்டை 12 மணி நேரம் வரை சுத்திகரிப்புடன் வைக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தூர் பிரஸ் கிளப் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் கலந்து […]

அதை
Gaumata

மாட்டு அறிவியல் குறித்து தேசிய அளவிலான தேர்வை அமைத்து அதை ‘பப்லிசிட்டி’ செய்யமாறு யு.ஜி.சி, பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை..

பிப்ரவரி 25 ஆம் தேதி ஆன்லைனில் நடத்தப்படும் இந்தத் தேர்வு, தொடக்க, இடைநிலை , மூத்த இடைநிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பங்குகொள்ளும் விதத்தில் வடிவமைக்க பட்டுள்ளது

gadhimai festival
Gaumata Nepal

லட்சக்கணக்கில் விலங்குகளை பலி கொடுக்கும் உலகின் மிகப்பெரிய கோவில் திருவிழா!

உலகின் மிகப்பெரிய உயிர்ப்பலி திருவிழா – நேபாள நாட்டின் தேவி காதிமயி காளிக்காக .. நேபாளின் தெற்கு மாவட்டமான பர்ராவின் பரியாப்பூரில் உள்ளது தேவி காதிமயி ஆலயம். இங்கே குடியேறியவர்கள் குறிப்பாக வட இந்திய பிராந்தியங்களான உபி, பிஹார்,இமாச்சல் மற்றும் கஷ்மீர் பகுதியில் இருந்து கிபி.18ம் நூற்றண்டில் போனவர்கள் தான். இவர்களை கடந்த 2013ம் ஆண்டு வரை தேராய் மக்கள் என பிரித்து வைத்திருந்தது. நேபாளிகள் வேறு தேராய் வேறு என்று இருந்த நிலையில் சமீபத்தில் அவர்களையும் […]

kerala bjp hypocrisy
BJP Gaumata Kerala

கேரளா பாஜக அதிரடி; கூட்டுறவு சங்கத்தின் மூலம் மாட்டிறைச்சி விற்பனை !

மாட்டிறைச்சி விற்க பாஜகவின் மாவட்ட பிரிவு கூட்டுறவு சங்கத்தை அறிமுகப்படுத்துகிறது! பாரதீய ஜனதா கட்சியின் திருச்சூர் மாவட்ட பிரிவு இறைச்சி மற்றும் மீன்களை உற்பத்தி செய்வதற்கும், பதப்படுத்துவதற்கும், சந்தைப்படுத்துவதற்குமான ஒரு கூட்டுறவு சங்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்பே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடமிருந்து முறையாக ஒப்புதலும் பெற்றுள்ளது மாவட்ட பாஜக தலைமை. கால்நடைகள் மற்றும் மீன் பொருட்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வதாக எங்கள் பைலாவில் குறிப்பிட்டுள்ளோம். “நாங்கள் இன்னும் இறைச்சியை பதப்படுத்தவோ விற்பனை […]

cow eatiang chicken mutoon fish goa
Gaumata Goa

சிக்கன், மட்டனை மட்டுமே உண்ணும் கோமாதா!

பனாஜி: கோவா வின் கலங்குட் மற்றும் கேண்டோலிம் கடற்கரை கிராமங்களில் உள்ள 76 மாடுகள் அசைவ உணவு பழக்கத்திற்கு மாறி விட்டதாக  அம் மாநிலம்  கழிவுப் பொருள் மேலாண்மை அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார். மேலும் மாடுகளை மீண்டும் சைவ உணவு பழக்கத்திற்கு மாற்றிட கால்நடை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கோசாலையில் வழக்கமாக வழங்கப்படும் புல், வைக்கோல் மற்றும் சிறப்பு உணவுகளை அந்த மாடுகள் சாப்பிடுவது இல்லை மாறாக சிக்கன், மட்டன், மீன் […]

cow krishna bjp mla
Gaumata Intellectual Politicians

‘கிருஷ்ணர் பாணியில்’ புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் கூடுதல் பால் வழங்கும் – பாஜக எம்.எல்.ஏ கருத்து!

இதற்கு என்ன ஆதாரம் ? என்று அவரிடம் கேட்கப்பட.. குஜராத்தில் ஆய்வு ஒன்று நடந்தது அதில் நிரூபிக்கப்பட்டுள்ளது (?!)என்று பதிலாக கூறினார். எனினும் இதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கவில்லை.ஆனால்…..

beef arrest tamil nadu
Gaumata Hindutva Tamil Nadu

இந்துத்துவ அமைப்பை எதிர்த்து சவால் விட்டதால் திவிக நிர்வாகி கைது!

சனிக்கிழமையன்று(27-7-19) கோவை காட்டூர் போலீசார் திராவிடர் வி டுதலை கழக (திவிக)மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக “மாட்டுக்கறி உணவு உரிமை” குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் இவர் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அவாரம்பாளையத்தைச் சேர்ந்த வி.மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத ஜூலை 11 ம் தேதி நாகப்பட்டினத்தில் உள்ள போர்வாச்சேரியில் முஸ்லீம் வாலிபர் மாட்டுக்கறி சூப்பு சாப்பிட்டதற்க்காக அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. […]

cows do not exhale oxygen!
Gaumata Intellectual Politicians Uttarakhand

பசு மாடு மட்டுமே ஆக்ஸிஜனை(!) மூச்சாக வெளியிடுகிறது,பசுவை தடவி விட்டால் சுவாச பிரச்னை குணமாகும்(!): உத்தரகாண்ட் பாஜக முதல்வர் விஞ்ஞான பேச்சு!

விலங்குகளில் பசு மாடு மட்டுமே ஆக்ஸிஜனை சுவாசித்து, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது . மேலும் சுவாசப் பிரச்சினை, உள்ளவர்கள் பசு மாட்டின் அருகே நின்று அதனை தடவிக்கொடுத்தால் சரியாகிவிடும் (!)என்று உத்தரகாண்ட் பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார். டெஹ்ராடூனில் நடந்த ஒரு விழாவில் திரிவேந்திர சிங் ராவத் பசு மாட்டு பால் மற்றும் சிறுநீரின் மருத்துவ பண்புகளை புகழ்ந்துரைக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. பசு மாட்டை நாம் மாதா என்று அழைப்பதால்தான், அது மனிதர்கள் சுவாசிக்க […]

Gaumata Hindutva Lynchings Political Figures

இந்தியாவில் மாட்டிறைச்சி தடை செய்ய விரும்பியவர்களுக்கு மகாத்மா காந்தி அன்றே சொன்னது என்ன ?

கீழுள்ள பதிவு காந்தி பாரம்பரிய ஆன்லைன் போர்ட்டலில் வெளியிட்டுள்ள காந்தியின் பிரார்த்தனை சொற்பொழிவின் ஒரு பகுதி (ஜூலை 25, 1947, மகாத்மா காந்தியின் சேகரிக்கப்பட்ட படைப்புகள், vol :88) …மாடுகளை (இறைச்சிக்காக) கொல்ல தடை விதிக்கக் கோரி தனக்கு சுமார் 50,000 அஞ்சல் அட்டைகளும், 25,000 முதல் 30,000 கடிதங்களும், பல்லாயிரக்கணக்கான தந்திகளும் வந்துள்ளன என்று ராஜேந்திர பாபு என்னிடம் கூறுகிறார். இதைப் பற்றி நான் முன்பு உங்களிடம் பேசினேன்.இத்தனை தந்தி ,கடிதங்கள் எல்லாம் ஏன் அனுப்ப […]

Gaumata Hindutva Lynchings Tamil Nadu

மாட்டுக்கறி சூப் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் மீது போலீசார் வழக்குபதிவு!

ஜூலை 9-ம் தேதி ஃபைசான் மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். சூப் சாப்பிட்ட புகைப்படத்தை முஹம்மது ஃபைசான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் குண்டர்களால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடலில் காயங்களுடனான ஃபைசானின் புகைபடங்கள் வைரலாக தொடங்கின. இதனை தொடர்ந்து ஃபைசான் க்கு ஆதரவாக, #Beef4life and #WeLoveBeef என்ற ஹேஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், ஃபைசானைத் தாக்கிய நான்கு நபர்களையும் […]

Gaumata Kerala States News

பாஜக MP க்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் மாடுகள் கடும் பட்டினியால் எழும்புகள் வெளியே தெரிய, சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படாது இருந்ததை அம்பலப்படுத்திய கேரள அமைச்சர்

Facebook ல் அம்பலப்படுத்திய கேரள அமைச்சர் கடகம்பல்லி சுரேந்திரன் ககடகம்பல்லி சுரேந்திரன் என்பவர் கேரள அரசின் ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் தேவஸ்வோம் துறை அமைச்சராக இருந்து வருபவர். அவர் பின் வருமாறு தனது facebook பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .. ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் அருகே பாஜக சார்பு தனியார் அறக்கட்டளை நடத்தி வரும் மாட்டு தொழுவம் ஒன்றில் மாடுகள் கொடுமை படுத்தப்படுவது குறித்து எனது கவனத்திற்கு வந்ததையடுத்து நேற்று நேரடியாக நானே சென்றேன் . […]