Agnipath BJP Haryana Protest

ஹரியானா: அக்னிவீர் படிவங்களை நிரப்பும் இளைஞர்களை ‘சமூக ரீதியாக தனிமைப்படுத்துவோம்’ !

ரோஹ்தக்: மோடி அரசின் அக்னிபத் ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தில் படிவத்தை நிரப்பும் அல்லது பங்கேற்கும் இளைஞர்களை “சமூக ரீதியாக தனிமைப்படுத்துவோம்” என காப் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் விவசாய சங்க போராட்ட பிரதிநிதிகள் புதன்கிழமை அறிவித்தனர். ரோஹ்தக் மாவட்டத்தின் சாம்ப்லா நகரில் புதன்கிழமை (23-4-22) ஒரு பஞ்சாயத்து அழைப்பு விடுக்கப்பட்டது, இதில் ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு காப்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். வழக்குகள் […]

நாளை மாபெரும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டிருக்க செய்தி வெளியிடாத ஊடகங்கள்?!!
Protest

நாளை மாபெரும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டிருக்க செய்தி வெளியிடாத ஊடகங்கள்?!!

அகில இந்திய போக்குவரத்து நலச்சங்கத்தின் அழைப்பின் பேரில் இந்தியா முழுக்கவுள்ள சுமார் 40,000 அமைப்புகள் இணைந்து நாளை பிப்ரவரி 26, வெள்ளியன்று, நடத்தும் பாரத் பந்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க அவற்றின் குடையின் கீழ் இயங்கும் அனைத்து கூட்டமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாளை லட்சக்கணக்கான லாரிகள் இயங்காது. அகில இந்திய போக்குவரத்து நலச் சங்கத்தின் (ஏ.ஐ.டி.டபிள்யூ.ஏ) தேசியத் தலைவர் மகேந்திர ஆர்யா கூறுகையில், நாளை அனைத்து போக்குவரத்து நிறுவனங்களும் தங்கள் வாகனங்களை எதிர்ப்பின் அடையாளமாக இயக்காமல் […]

bandh
Protest

பாரத் பந்த்: நாளை நாடுதழுவிய வேலைநிறுத்தம் – தொழிற் சங்கங்கள் அறிவிப்பு!

மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏறத்தாழ 25 கோடி மக்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் நாடு முழுவதும் வங்கி, போக்குவரத்து மற்றும் பிற சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மத்திய அரசாங்கத்தின் ‘மக்கள் விரோத’ கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இந்த போராட்டத்தில் 25 கோடி பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. INTUC, AITUC, HMS, CITU, […]