Dalits Tamil Nadu

மேட்டுப்பாளையம் : ‘சாதி உணர்வால் கட்ட பட்ட சுவர்’ – பா.ரஞ்சித் விளாசல் !

கோவை மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.