NRC and CAB
CAA West Bengal

அஸ்ஸாமை தொடர்ந்து மேற்கு வங்கம் – மத குறயுரிமைக்கு எதிராக எழுச்சி போராட்டம் !

அஸாம் மாநிலத்தை தொடர்ந்து மேற்குவங்க மாநிலத்திலும் நிலைமை மிக தீவிரமடைந்து வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து பொதுமக்கள் செய்த போராட்டத்தில் பொதுசொத்துகளுக்கு பங்கம் விளைவித்ததாக கூறி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை அங்கே மூவர் மரணமடைந்துள்ளனர். 12 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் இராணுத்தின் 26 பட்டாலியன் குழு அங்கே முகாமிட்டுள்ளது. இணையதள பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து மக்கள் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்த ஒவ்வொரு பாஜக எம்எல்ஏ மற்றும் எம்பிக்களின் வீட்டின் மூன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அரசு அலுவலகங்களை […]

சமஸ்கிருத பனாரஸ் இந்து
Muslims West Bengal

ரம்ஸான் அலி – சமஸ்கிருத பேராசிரியரானார்!

பனாரஸ் இந்து பல்கலையில் சமஸ்கிருத துறை துணை பேராசிரியராக அறிவிக்கப்பட்ட பிறகு பெரோஸ் கான் ,மிகுந்த மன உளைச்சல்களுக்கும், மாணவர்களின் கண்டனங்களுக்கும் ஆளானார். மாணவர்களது அட்ராசிடியில் பயந்து அவர், பல்கலைக்கு பணிபுரிய வருவதற்கே பயமாக உள்ளது என்றார். இந்து பல்கலையில் அதுவும் சமஸ்கிருத மொழி பயிற்றுவிக்க ஒரு முஸ்லிமை அனுமதிக்கமாட்டோம் என சில இந்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி வகுப்புகளை நடத்தவிடாமல் செய்துகொண்டிருந்த வேளையில் , சத்தமே இல்லாமல் மேற்கு வங்க மாநிலம், பேளூர் ராமகிருஷ்ண மிஷன் […]

என்ஆர்சி மம்தா பானர்ஜி
Mamata Banerjee NRC West Bengal

என்ஆர்சி: இரண்டாம் சுதந்திரப் போருக்கு அழைப்பு விடுக்கும் மம்தா பானர்ஜி!

“இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணில்லாத வகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீங்கள் குடியுரிமையை வழக்குவதாக இருந்தால் அதை நாங்கள் ஏற்று கொள்வோம். அதை விடுத்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் (சிஏபி) மதத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்த ஒரு அடிப்படையிலோ மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டினால் அதனை நாங்கள் இறுதி வரை எதிர்ப்போம். இதனால் நாங்கள் தனித்து விடப்பட்டாலும் சரியே.” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முழங்கியிருக்கிறார். “தேசிய குடிமக்கள் பதிவேடு […]

gau rakshaks cow terrorists
Lynchings West Bengal

மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கூற மறுத்ததால் 5 முஸ்லிம் இளைஞர்களை கடுமையாக தாக்கிய கயவர்கள்.

Published: 3.7.2019 (7.40pm) மேற்கு வங்கத்தில் உள்ள கரன்திகி எனும் ஊரில் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் நேற்று 02-07-2019 (செவ்வாய்க் கிழமையன்று) கிராமத்திலிருந்த குட்டையில் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அங்கு வந்த பாஜக கட்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை மாட்டு கொள்ளையர்கள் என்று கூறியும் , ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்ப வற்புறுத்தியும் கடுமையாக தாக்கி உள்ளனர். இது குறித்து வடக்கு தினாஜ்ப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான ஐவரில் […]

west bengal lynching
Islamophobia Lynchings States News West Bengal

மீண்டும் பயங்கரம்! 24 வயது இஸ்லாமிய இளைஞர் பைக் திருடி விட்டதாக கூறி மேற்கு வங்கத்தில் அடித்துக் கொலை!

தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓயாத நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா எனும் மாவட்டத்தில் மேலும் ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் அரங்கேறியுள்ளது. சனாவுல்லா ஷெய்க் இன்று 24 வயதான முஸ்லிம் இளைஞரை பைக் திருடி விட்டார் என்று குற்றம் சுமத்தி கடந்த வெள்ளி கிழமை அடித்தே கொன்று உள்ளனர். ஆனால் அவர் பைக் திருடியதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக கொலைகார […]