hindtuva goons or police
Uttar Pradesh Yogi Adityanath

உபி : முதியவரை தாக்கி, வீட்டு பொருட்களை உடைத்து, நகை, பணத்தை திருடி சென்ற போலீசார் !

முஸ்லிம்கள் மீது தொடரும் யோகியின் பழிவாங்கும் படலம்? முஸாஃபர்நகரில் மரக்கடை வியாபாரம் நடத்தி வருபவர் 72 வயது ஹாஜி ஹமீத் ஹஸன். கடந்த வெள்ளியன்று அவரது வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் உபி போலீசார். இரவு 11 மணியளவில் , 8 வயது பேரனுடன் உறங்கிக்கொண்டிருந்த அவருக்கு வாயிலில் ஏதோ சத்தம் கேட்டு விழிப்புத்தட்டியுள்ளது. படுக்கையைவிட்டு எழுந்து பார்த்த போது 30 போலீசார், யூனிபார்மிலும் , மஃப்டியிலுமாக நின்று வீட்டின் கேட்டை உடைத்து , பெரிய சுத்தியலை […]

uttar pradesh cops terrorst attack
CAA Hindutva Uttar Pradesh

உபி : 7 மாத குழந்தைக்கு பால் வாங்க சென்ற அனஸை (21) சுட்டு கொன்ற போலீஸ்- அராஜக வெறியாட்டம்!

யோகி அரசின் வன்முறை வெறியாட்டம்? உபியின் பிஜ்னோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று உபி போலீசாரால் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களை பற்றிய விபரங்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகி வருகிறது. வீடியோ ஆதாரங்களை பார்க்கவும், பத்திரைகைகள் வெளியிடும் தரவுகளையும் படிக்கும் போதும் மனம் பதறுகிறது. டிசம்பர் 20 , அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவினை எதிர்த்து முஸ்லிம்கள் கூட்டமாக காந்தி சிலை முன்பு குழுமினர். அங்கிருந்து மக்களின் அணிவகுப்பு தொடர்ந்தது அதனை தடுத்து […]

AMU protest
Hindutva Students Uttar Pradesh

உபி : ‘ஜெய் ஸ்ரீ ராம் என கத்திக்கொண்டு அலிகார் பல்கலை மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்’ : உண்மை கண்டறியும் குழுவின் கூட்டறிக்கை வெளியீடு!

ஜாமியா போராட்டத்தை போலவே வீரியம் பெற்ற அலிகார் மாணவர் போராட்டம், அங்கு உபி போலீசாரால் அரங்கேற்றப்பட்ட வன்முறை வெறியாட்டம் தொடர்பான செய்திகள் ஊடகங்களால் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. மாணவர்களை தேடித்தேடி தாக்கிய போலீசாரும் ஆர்ஏஎஃப் எனப்படும் ராபிட் ஆக்‌ஷன் ஃபோர்ஸும் , ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்களை எழுப்பியவாறு தாக்கியதாக மாணவர்கள் மற்றும் சம்பவத்தை நேரே கண்ட பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்னர் டெல்லி ஜாமியா மிலியாவில் தொடங்கிய பாஜக அரசின் […]

uttar pradesh police terrorists
Muslims Uttar Pradesh Yogi Adityanath

உபி : மக்களுக்கு உதவ சென்ற வழக்கறிஞரை பொய் வழக்கில் கைது செய்த போலீசார்!

உபி மாநில முதல்வரும் கோவில் தலைமை பூசாரியுமான யோகி தலைமையிலான போலீசார் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூர வன்மங்களை அரங்கேற்றி வருவது குறித்து பல்வேறு இணையவழி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் உ.பி.யில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்ட ரீதியாக உதவி வழங்குவதற்காக உபியில் உள்ள ஷம்லிக்குச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த 24 வயதான முஸ்லீம் வழக்கறிஞரான முகமது பைசலை உத்தரபிரதேச போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஐபிசி 145,149, […]

muslims shot dead up
CAA NRC Uttar Pradesh

‘IAS லட்சியத்துடன் இருந்த 20வயதேயான எனது மகனை சுட்டு கொன்றுவிட்டனர்-‘ சுலைமானின் தாய் வேதனை !

உபி மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் வெள்ளியன்று போலீசாரால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் இருபது வயதே நிறைந்த இருவரை போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 131 பேரை கைது செய்துள்ளது யோகி தலைமையிலான உபி போலீஸ். 21 வயதான அனஸ் மற்றும் 20 வயதேயான முகமது சுலைமான் இருவரையும் தான் வீடுபுகுந்து கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதுபற்றி கூறிய பிஜ்னோர் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் தியாகி கூறியபொழுது 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதில் 70 பேர் […]

brahmin rape
Crimes Against Women Rape Uttar Pradesh

உபி உன்னாவ் வழக்கு: பார்ப்பனீயம் ஏன் சம்பந்த படுத்தப்படுகிறது ?

பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது, இந்த முறையும் கற்பழிப்பு வழக்கு தொடர்பகத்தான். முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர் 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அவரது தந்தையை கொலை செய்தது தொடர்பான செய்திகள் வெளியான இரண்டு ஆண்டுகளுக்குள், உன்னாவ்வில் மீண்டும் ஒர் பாலியல் வன்கொடுமை தொடர்பான கொடூர சம்பவம் அரங்கேறியுளளது. கடந்த வியாழக்கிழமை கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 23 வயதான இளம் பெண் மீது […]

rat mid day meal
Corruption Uttar Pradesh

உபி : மதிய உணவில் எலி..மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..தொடரும் அவலம்.!

சாமியார் யோகி ஆதித்யநாத் ஆளும் உபி முஸ்தஃபாபாத்தின் பச்செண்டா பகுதியில் அமைந்துள்ள ஜந்தா இன்டர் கல்லூரி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழக்கமான செவ்வாய்க்கிழமை மெனு படி பருப்பு-அரிசி மதிய உணவாக வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கப்படும் அந்த மதிய உணவில் செத்த எலி இருந்த காணொளி சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இவர்களோடு சேர்ந்து உணவருந்திய ஒரு ஆசிரியர் உட்பட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6முதல் 8வது படிக்கும் மாணவர்கள். உ.பி […]

up milk 1 litre 1 bucket water students
Uttar Pradesh Yogi Adityanath

உபி : ஒரு லிட்டர் பாலில் ஒரு பக்கட் தண்ணீர்:குடிக்க அலைமோதும் ஏழை மாணவர்கள்!

அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பால் பாக்கட்டுடன், ஒரு பக்கட் தண்ணீர் கலந்து 81 பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த கொடூரம் பாஜக ஆட்சி செய்யும் உபியில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் வளர்ச்சியடையாத பகுதிகளில் சோன்பத்ரா மாவட்டமும் ஒன்றாகும். மாவட்டத்தில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு சத்தான உணவிற்காக அரசுப் பள்ளிகளில் அரசு சார்பாக உள்ள மதிய உணவு திட்டத்தையே சார்ந்து உள்ளனர் என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். […]

mosque
Sikhs Uttar Pradesh

உபி : பள்ளிவாசல் கட்டுவதற்காக சீக்கியர் அளித்த நில நன்கொடை!

சீக்கியர்களின் மதகுருவான குருநானக் தேவின் 550 வது பிறந்தநாளின் புனித மாதத்தில் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் மசூதி ஒன்றை கட்டிக்கொள்வதற்காக 70 வயதான சீக்கியர் ஒருவர் தனது நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். சமூக ஆர்வலரான சுக்பால் சிங் பேடி இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அன்று புர்காசி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 900 சதுர அடி நிலத்திற்கான நில ஆவணங்களை நகர பஞ்சாயத்து தலைவர் ஜாஹிர் பாரூகி அவர்களிடம் அவர் வழங்கினார். […]

irshad up police
Uttar Pradesh Yogi Adityanath

உபி : காற்று மாசுபாட்டை குறித்து இர்ஷாத் ட்வீட் – (NSA)’தேசிய பாதுகாப்பு சட்டத்தில்’கைது செய்துவிடுவேன்! – போலீஸ்!

தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருப்பது விவசாய பயிர் கழிவுகளை எரிப்பது என்று அறியப்படுகிறது. நீதிமன்றமும் சமீபத்திய தீர்ப்பின் போது  இது குறித்து குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் உபி மாநில பரேலி பகுதியில் வசிக்கும் மாற்று திறனாளி இர்ஷாத் கான் என்ற முதலாம் ஆண்டு சட்ட கல்லூரியில் பயிலும் மாணவன் தனது வீட்டருகே உள்ள ஒருவர் விவசாய பயிர் கழிவுகளை (stubble burning) எரிப்பதாக தனது ட்விட்டர் கணக்கு மூலம் குற்றம் சாட்டினார். மாணவரை பாராட்டவில்லை […]

UP saffron toilet
Intellectual Politicians Uttar Pradesh

காவி நிற கழிப்பறையை கோவில் என்று நினைத்து வணங்கிய மக்கள்!

உத்தரபிரதேசத்தில் மாவட்டத்தின் மவ்தஹா கிராமத்தில் கழிப்பறை கட்டிட சுவர் ஒன்றிற்கு காவி நிறம் பூசப்பட்டிருந்ததால் கோயில் என்று நினைத்து மக்கள் பூஜை செய்து வந்துள்ளனர். மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒரு சிலை இருப்பதாகக் கருதி ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கள் பிரார்த்தனைகளைச் செய்து வந்துள்ளனர். உபி மாநிலத்தில் காணும் இடமெல்லாம் பாஜக வின் காவி நிறம் பளிச்சிடும் வண்ணம் அனைத்து முக்கிய அரசு கட்டிடங்களுக்கும், முஸ்லிம்களின் ஹஜ் வாரியம் உட்பட அனைத்திற்கும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் […]

BJP Hindutva Uttar Pradesh

இந்துத்துவ தலைவர் கமலேஷ் திவாரியை கொலை செய்தவர்கள் யார்?

உத்தரப்பிரதேசம்: வெள்ளிக்கிழமை பிற்பகல் லக்னோவின் நாகா பகுதியில் கமலேஷ் திவாரி (43) எனும் இந்துத்துவ, இந்து சமாஜ் கட்சித் தலைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,எனினும் தமிழக அளவில் இதை குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியிடப்படவில்லை. கொலை செய்யப்பட்ட கமலேஷ் நபிகள் நாயகம் அவர்களை குறித்து (2015 ஆண்டில்) கீழ்த்தரமாக பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது பட்டிருந்தவர். எனினும் யோகி ஆட்சி வந்த பிறகு […]

yogi and modi nrc
NRC Uttar Pradesh

அஸ்ஸாம் மாநிலத்தை தொடர்ந்து உபி மாநிலத்திலும் என்.ஆர்.சி!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய ‘பங்களாதேஷ் மற்றும் வெளிநாட்டவர்களை ” அடையாளம் காணத் தொடங்குமாரு உ.பி. மாநில டி.ஜி.பி கட்டளை பிறப்பித்துள்ளார். அஸ்ஸாமை தொடர்ந்து உபியில் ( தேசிய குடிமக்கள் பதிவேடு) என்.ஆர்.சி அமல் படுத்தும் முகமாக  டி.ஜி.பி தலைமையகம் பிரத்யேகமாக ஒரு வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது.அதன்படி ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்டுகள், சாலையோரங்கள் மற்றும் சேரி பகுதிகள் ஆகியவற்றில் புதிய குடியிருப்புகளை அடையாளம் காணுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பெரும்பாலும் ஏழை மக்கள், தின கூலிக்கு […]

madarasa studnt
Muslims States News Uttar Pradesh

’43 மாதங்களாக சம்பளம் இல்லை’! – அரசு நியமித்த மதரஸா ஆசிரியர்களின் நிலை!

கடந்த 43 மாதங்களாக(!) மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மதரஸா ஆசிரியர்களுக்கு  சம்பளம் வழங்கப்படாததை எதிர்க்கும் விதமாக உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் உள்ள மதரசா ஆசிரியர்கள் கடந்த திங்களன்று ஒரு நாள் போராட்டத்தை நடத்தினர்.  மதரஸாக்களை நவீனமயமாக்குவதற்கான பாஜக தலைமையிலான அரசாங்க திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்கள் தான் இந்த ஆசிரியர்கள்.  மதரஸாவில் தரமான கல்வியை வழங்குவதற்கான திட்டத்தின் கீழ்  (SPQEM), உ.பி.யில் பணியமர்த்தப்பட்ட 21,000 க்கும் மேற்பட்ட மதரஸா ஆசிரியர்களுக்கு  சம்பளம் தரப்படுவது இல்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா […]

Dr kafeel khan innocent
Dr.Kafeel Khan Uttar Pradesh Yogi Adityanath

ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்; டாக்டர் கஃபில் கான் குற்றமற்றவர் என ஊர்ஜிதம்!

உபியில் 60 குழந்தைகள் மரணித்த சம்பவத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் டாக்டர் கஃபில்கான் குற்றமற்றவர் என்று அறிவிப்பு ! கடந்த 2017 ஆம் ஆண்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உபி மாநில கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர்.இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியது. குழந்தைகளை காப்பாற்றுவதற்காக டாக்டர் கஃபில் கான் தனது சொந்த பணத்தை செலவு செய்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வரவழைத்தார்.தன்னால் இயன்ற அளவு உயிர் சேதம் […]