krishnagiri
Tamil Nadu

பெற்றோரை கைவிட்ட மகனிடமிருந்து ரூ.3 கோடி மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு !

கிருஷ்ணகிரியில் பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்ட மகனிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டு பெற்றோரிடமே ஒப்படைத்தார் வருவாய் கோட்டாட்சியர். கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள பெரியசாமி கவுண்டர் தெருவில் வசித்து வருபவர் கிட்டு (எ) பெரியசாமி (67). இவர் வணிகவரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சகுந்தலா (60). இவர்களது மகன் அருண்குமார் (40). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அருண் குமாருக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டு செயல் இழந்த நிலையில், […]

fathima latheef
Islamophobia Tamil Nadu

ஃபாத்திமா லத்தீஃப்பின் தந்தை முன்வைக்கும் 10 கேள்விகள்!

மதரீதியாக துன்புறுத்தப்பட்டதால் மனம் நொந்து போய் தற்கொலை செய்து கொண்ட சென்னை ஐஐடி கல்லூரி பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள். 1.எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..? 2.ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் CCTV பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..? 3.என் […]

fathim latheef suicide
Hindutva Tamil Nadu

‘IIT பேராசிரியர் சுதர்சன் ஒரு இந்துத்துவ வெறியர்’ – செந்தில் வாசன் !

டிவிட்டரில் #Senthil Vasan M அவர்கள் போட்ட பதிவு தமிழில்.. 1. நண்பர்களே, இதுவொரு நன்கு திட்டமிடப்பட்ட இன அழிப்பு போல தெரிகிறது. IIT பேராசிரியர் சுதர்சன் என்பவர் யார்? அவரது செயல் திட்டங்கள் என்னென்ன? என்பதை குறித்து சில தரவுகளை நான் ஆராய்ந்து வந்தேன். சந்தேகமேயில்லாமல் அவர் ஒரு இந்துத்துவ வெறியர். 2. 2006ல் இருந்து இந்த வீடியோ வெளிவந்த டிசம்பர் 2017 வரை இந்நபரின் பணிகளை நான் ஆய்வு செய்திருக்கிறேன். இவர் ஒரு தாராளவாதியாகவோ (அல்லது தனது […]

fathima
Hindutva Indian Judiciary States News Tamil Nadu

ஃபாத்திமாவிற்கு ஆதரவாக ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்!

நான் ஒரு ஐஐடி மெட்ராஸின் மாணவன். எனது கல்வி வளாகம் வரு ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைகூடம். மிக முக்கியமாக அது இஸ்லாமோபோபியாவை கடைபிடிக்கிறது. நவம்பர் 8ம்தேதி ஐஐடி மெட்ராஸில் முதலாமாண்டு எம்.ஏ மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். (நானும் அந்த துறையைச் சார்ந்தவன் தான்). இந்த கல்வி வளாகத்தின் அலட்சியம் குறித்தும் அதன் இயல்பான ஆதிக்க தன்மை குறித்தும் குறிப்பாக இங்குள்ள மாணவர்கள் குறித்தும் […]

fathima
Hindutva Indian Judiciary States News Tamil Nadu

சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் தாயின் குமுறல்!

எங்களுக்கு பெண் பிள்ளையை வெளியூரில் உள்ள கல்விக்கூடத்திற்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது. முதலில் அவளுக்கு பனாரஸில் […]

விழுப்புரம் டலத்தை கைவண்டியில்
Tamil Nadu

கைவண்டியில் சடலம் எடுத்து செல்லப்பட்ட கொடூரம்! – எஸ்டிபிஐ அமைப்பினரை அணுகிய போலீஸ்!

விழுப்புரம் அருகே உறவினா் சடலத்தை கைவண்டியில் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் ஏழை மக்களுக்கு தொடரும் அவல நிலையை எடுத்து காட்டுவதாக உள்ளது. விழுப்புரம் மாவட்டம், ஒழுந்தியாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லிகா (62). இவரது தங்கை பவுனு (60). அவரது கணவா் சுப்பிரமணி (65). இவா்கள் இருவரும் ஒழிந்தியாப்பட்டு கிராமத்திலேயே வசித்து வந்தனா். சில தினங்களுக்கு முன்பு மல்லிகாவைப் பாா்க்க, கணவா் சுப்பிரமணியுடன் பவுனு வந்துள்ளார். அங்கு சுப்பிரமணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. வறுமை காரணமாக உடனடியாக […]

சீமான் மீது சுப.வீ விமர்சனம்
Tamil Nadu

வாய் வீரம் காதைக் கிழிக்கிறது- சீமானை விளாசும் சுப.வீ!

வாய்வீரம் காதைக் கிழிக்கிறது, வாக்குகளோ தினமும் குறைகிறது என, சீமான் குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சுப.வீரபாண்டியன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “கைபேசிகள் எல்லாம் இல்லாத அன்றைய காலகட்டத்தில், கட்சிக் கூட்டங்களின் பொதுமேடைகளில், தலைவர்களை எதிர்பார்த்து மணிக்கணக்காய்க் காத்திருக்கும் மக்களிடம், “வந்துகொண்டே இருக்கிறார், இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார், இதோ வந்துவிட்டார்” என்று அறிவிப்பார்கள். அப்படித்தான் இப்போது, “வளர்கிறார், வளர்கிறார், வளர்ந்து கொண்டே இருக்கிறார், இதோ வளர்ந்துவிட்டார்” என்று ஒருவரைப் […]

Tamil Nadu

‘ஆயிரங்களிலிருந்து லட்சங்கள்’ – காரப்பன் சில்க்ஸ் விற்பனை படு ஜோர்; ஹெச்.ராஜாவுக்கு நன்றி !

சமீபத்தில் கோவையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காரப்பன் சில்க்ஸ் நிறுவுனர் காரப்பன் இந்துக் கடவுள்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதன் பின்னர் இந்துக்களை புண்படுத்திய தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கொண்டார் காரப்பன். எனினும் இந்துத்துவ அமைப்புகள் காரப்பனுக்கு எதிராக கண்டன போஸ்டர்களை ஒட்டி வந்தனர். இது தொடர்பாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “சிறுமுகையில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என […]

தொல். திருமாவளவன்
Tamil Nadu

மும்மொழித் திட்டம் பெயரில் சமஸ்கிருதம் திணிப்பு- திருமாவளவன் அறிக்கை !

மத்திய பாஜக அரசு மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல் .திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் .. “தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் மாணவர்கள் அனைவரும் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் இருந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது. ஆனால் இப்போது தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நவம்பர் 11ஆம் தேதி அறிமுகப்படுத்தப் போவதாகவும் அதில் […]

mahabalipuram
Modi Tamil Nadu

மோதி-ஜின்பிங் சந்திப்பு;ஒரு மாதமாக தினம் 16 மணி நேரம் வேலை- 1ரூ கூட கூலி வழங்கவில்லை!

பிரதமர் மோதி சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை முன்னிட்டு மஹாபலிபுரத்தை  தூய்மை படுத்துவதற்காக தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.இவர்கள் கடந்த ஒரு மாத காலமாக  தினமும் சுமார் 16 மணி நேரம் இடைவிடாது பணிபுரிந்து வந்துள்ளனர்.எனினும் இதுவரை தங்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை என்று துப்புரவு தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த தொழிலாளர்களில்  சிலர் மகாத்மா காந்தி கிராமப்புற தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் தினசரி கூலித் தொழிலாளர்களாக பணி புரிபவர்கள். எனவே மகாபலிபுரம் […]

canal
Tamil Nadu

மக்கள் தூர்வாரிய கால்வாயை, அரசு தூர்வாரியதாக காட்டி 5 லட்சம் ரூபாய் அபேஸ்?!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பாசன கால்வாயை தூர்வாராமலேயே அரசு அதிகாரிகள் 5 லட்சம் ரூபாய் செலவு கணக்குக் காட்டி சுருட்டி விட்டதாக விவசாயிகள் புகார் !

BJP Students Tamil Nadu

பாஜகவினரை விரட்டியடித்த அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் !

பாஜக-வில் இணையுங்கள், ‘ஒரு மிஸ்டுகால்’ கொடுங்கள் என தொலைக்காட்சி, வானொலி என எங்கு பார்த்தாலும் தற்போது பாஜக-விற்கு ஆள் சேர்க்கும் வேலை முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது . அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் மத்தியிலும் ஆள் சேர்க்க முயன்று வருகிறது பாஜக . அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை செய்ய வந்த பி.ஜே.பி.-யை எதிர்த்து புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் […]

beef arrest tamil nadu
Gaumata Hindutva Tamil Nadu

இந்துத்துவ அமைப்பை எதிர்த்து சவால் விட்டதால் திவிக நிர்வாகி கைது!

சனிக்கிழமையன்று(27-7-19) கோவை காட்டூர் போலீசார் திராவிடர் வி டுதலை கழக (திவிக)மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக “மாட்டுக்கறி உணவு உரிமை” குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் இவர் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அவாரம்பாளையத்தைச் சேர்ந்த வி.மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத ஜூலை 11 ம் தேதி நாகப்பட்டினத்தில் உள்ள போர்வாச்சேரியில் முஸ்லீம் வாலிபர் மாட்டுக்கறி சூப்பு சாப்பிட்டதற்க்காக அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. […]

Lynchings NIA Political Figures States News Tamil Nadu

“NIA முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து கைது செய்கிறது”-சட்டமன்றத்தில் தமீமுன் அன்சாரி, அபூபக்கர் குற்றச்சாட்டு!

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தொடர்ந்து கைது செய்து வருவதாக எம்.எல்.ஏவும், மனிதனேய ஜனநாயக கட்சி நிறுவனருமான எம்.தமிமுன் அன்சாரி கடந்த வியாழக்கிழமை சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தார் மேம்பாடு குறித்த விவாதத்தின் போது என்.ஐ.ஏ அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதும் , உடனே அவர்கள் போட்டோக்கள் மற்றும் இதர விவரங்களை மீடியாக்களில் வழங்கி, பின் மறு தினமே இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று […]

Gaumata Hindutva Lynchings Tamil Nadu

மாட்டுக்கறி சூப் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் மீது போலீசார் வழக்குபதிவு!

ஜூலை 9-ம் தேதி ஃபைசான் மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். சூப் சாப்பிட்ட புகைப்படத்தை முஹம்மது ஃபைசான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் குண்டர்களால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடலில் காயங்களுடனான ஃபைசானின் புகைபடங்கள் வைரலாக தொடங்கின. இதனை தொடர்ந்து ஃபைசான் க்கு ஆதரவாக, #Beef4life and #WeLoveBeef என்ற ஹேஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், ஃபைசானைத் தாக்கிய நான்கு நபர்களையும் […]