indian christians
Christians Hindutva Minority Punjab Uttar Pradesh

கிறிஸ்தவர்கள் மீது 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்; உச்சநீதிமன்றத்தில் தரவுகளின் அடிப்படையில் மனு !

ஒரு அரசு சாரா நிறுவனத்தின் உதவி எண் மூலம் பெறப்பட்ட அழைப்புகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜூலை வரை கிறிஸ்தவர்கள் மீது 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்தல்கள் நடைபெற்றுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல். இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ‘பொய்யானவை’ ‘உள்நோக்கம் கொண்டவை’ என்றும் உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு தெரிவித்துள்ளது. உபியில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்: கடந்த ஆகஸ்ட் 28 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஹர்சந்த்பூர் என்ற கிராமத்தில் மூன்று நபர்கள் […]

Minority Punjab Sikhs

பஞ்சாப்: ‘ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற ஆயுதம் வைத்து கொள்ள வேண்டும்’

ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற நவீன ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும், ஏனெனில் “காலம் அப்படிதான் உள்ளது” என அகல் தக்த் ஜதேதார் கியானி ஹர்ப்ரீத் சிங், திங்கள்கிழமை, மே 23, கருத்து தெரிவித்தார். ஒரு பக்கம் அவரது கருத்து விமர்சிக்கப்ட்டாலும் மறுபுறம் நாட்டின் சிறுபான்மையினரின் நிலையைக் கருத்தில் கொண்டு தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதில் தவறில்லை என்று பல நிபுணர்களும் நியாயப்படுத்தினர். “இன்றும் கூட, குறிப்பாக சீக்கிய சிறுவர்கள் மற்றும் பெண்கள், குரு ஹர்கோவிந்த் சிங்கின் கட்டளைகளைப் பின்பற்ற […]

பாஜக தலைவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 1.29 லச்சம் போதை மாத்திரை கண்டெடுப்பு !
BJP Punjab

பாஜக தலைவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 1.29 லச்சம் போதை மாத்திரை கண்டெடுப்பு !

லூதியானாவின் சவானி மொஹல்லாவில் உள்ள உள்ளூர் பாஜக தலைவருக்கு சொந்தமான கட்டிடத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், 1.29 லட்சம் போதை மாத்திரைகள் (ஓபியாய்டு மருந்துகள்) பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம், 1985 இன் கீழ் சதீஷ் நகர், ஹேமந்த், அனூப் குமார் மற்றும் ராஜீந்தர் ஆகிய நான்கு நபர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நக்கர் ஒரு உள்ளூர் பாஜக தலைவர், முன்னாள் கவுன்சிலர். […]

ஊரை விட்டு விரட்டி அடிக்கப்படும் பஞ்சாப் பழங்குடியின முஸ்லிம்கள்; பாசிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரத்தின் விளைவு!
Corona Virus Islamophobia Muslims Punjab

ஊரை விட்டு அடித்து விரட்டப்படும் பஞ்சாப் பழங்குடியின முஸ்லிம்கள்; பாசிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரத்தின் விளைவு!

டெல்லி மாநாட்டில கலந்து கொண்டவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று இருக்கு என்ற செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் கொரானா வைரசுக்கு குல்லா போட்டு போரவார ஆட்களை எல்லாம் லுங்கிய கழட்டி ஆராச்சியல் இறங்குகிய ஆர்.எஸ்.எஸ், பிஜேபி இந்துத்துவா சங்கிகள் “முஸ்லிம்கள் திட்டமிட்டு கொரோனாவ பரப்புகிறார்கள” என்று பொய் பிரச்சாரங்களை மக்கள் பரப்புகிறார்கள். இவர்கள் பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளை பரப்பிவிடுவதால் பிஜேபி ஆளும் மாநிலங்களில் இந்துமக்களால் அப்பாவி முஸ்லிம்கள் […]

dalit man
Dalits Punjab

பஞ்சாப் : தலித் ஒருவரை தாக்கி சிறுநீர் குடிக்கவைக்கப்பட்ட கொடூரம்!

பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் 37 வயதான தலித் நபர் ஒருவரை பழைய தகராறு ஒன்றின் காரணமாக இழுத்து சென்ற சிலர் அவரை கடுமையாக தாக்கியும், கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவும் வைத்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. சங்கலிவாலா கிராமத்தைச் சேர்ந்த ஜக்மைல் சிங் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தனது வீட்டில் இருந்து இரண்டு நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) பூட்டா சிங் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாங்குலிவாலா கிராமத்தில் வசிக்கும் ரிங்கு, அமர்ஜீத் […]