BJP Hindutva Islamophobia Maharashtra States News

மகாராஷ்டிராவில் இயல்பாக நடந்த வாகன விபத்தை மத கலவரமாக்கிய விஷமிகள் !

ஜூலை 18 ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் அஹ்மத்நகரில் ஒரு பைக் மற்றும் டிரக் மோதி கொண்டதில் விபத்து ஏற்படுகிறது. விபத்தில் சிக்கிய ஒருவர் தன் துணைக்கு இந்து யுவ வாகினி என்ற அமைப்பினரை தன் உதவிக்கு அழைக்கிறார். அவர்கள் அங்கு வந்து கல்வீச்சில் ஈடுபடத் துவங்குகின்றனர். போர்க்களம் போல் மாறிய அப்பகுதி சற்று நேரத்தில்  ஒரு மதக்கலவரமாக ஆகி விடுகிறது. கடைகள் வாகனங்கள் என அனைத்தும் சூறையாடப்படுகின்றது. அங்கு உள்ள மக்களுக்கு கடும் பொருளாதார இழப்பு […]

muslim man beaten
Hindutva Lynchings Maharashtra

மஹாராஷ்டிராவில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற கட்டாயப்படுத்தி இம்ரான் இஸ்மாயில் மீது குண்டர்கள் கடும் தாக்குதல்.

வெள்ளிக்கிழமை(19-7-19) மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இம்ரான் இஸ்மாயில் என்பவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தி குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்னர். ஹோட்டல் ஊழியர் இம்ரான் இஸ்மாயில் படேல் தனது புகாரில் பேகம்புரா பகுதியில் உள்ள ஹட்கோ கார்னர் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது சுமார் பத்து பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார். அவர்கள் அவரை கடுமையாக தாக்கி , “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தியதாக […]

cow scam drought
Corruption Maharashtra States News

கடும் வறட்சியிலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து மாட்டு தீவன ஊழலில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநில பாஜக சிவசேனா கட்சியினர்- பிரபல ஆங்கில ஊடகம் ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி.

Published 04-07-2019,21:47 PM முறைகேடாக தன்னார்வு நிறுவனங்களாக (NGO) பதிவு செய்துகொண்டு நாளொன்றுக்கு 14 லட்சம் ரூபாய்வரை விவசாயிகளுக்கு சேரவேண்டிய பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர் பாஜக மற்றும் சிவ சேனா கட்சியினர். கடுமையான வறட்சிக்கு உள்ளாகியுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் அம்மாநில அரசு ஏழை எளிய விவசாயிகள் நலன் காக்கும் விதத்தில் கால்நடைகளை பராமரிக்க வறட்சி நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் அரசிடம் இருந்து கிடைக்கும் அந்த […]