Alleged Upper Caste atrocities Dalits Gujarat Hindus

குஜராத்: தலித் பெண் சமைத்ததால் சாப்பிட மறுக்கும் மாணவர்கள்!

அகமதாபாத்: ஜூன் 16 முதல், கோலி, பர்வாத், தாக்கூர் மற்றும் காத்வி போன்ற ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 147 மாணவர்கள் மோர்பியில் உள்ள ஒரு பள்ளியில் அரசாங்கத்தின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவை உட்கொள்ளவில்லை. மாணவர்கள் சாப்பிடாததற்கு காரணம்: இதற்குக் காரணம் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணி ஒரு தலித் சமூக பெண்ணுக்கு வழங்கப்பட்டதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அப்பெண்மணி சமைத்த உணவை சாப்பிடுவதை விரும்பவில்லை என்பதே. பள்ளி அதிகாரிகள் மற்றும் மாவட்ட […]

BJP Crimes Against Women Gujarat

குஜராத் : பாஜக அமைச்சர் சட்டவிரோதமாக பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு !

குஜராத் மாநில ஊரக வளர்ச்சி அமைச்சரும் பாஜக எம்எல்ஏவுமான அர்ஜுன்சின் சவுகான் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் சட்ட விரோதமாக பெண்ணை அடைத்து வைத்தது தொடர்பான புகார்களை குஜராத் மாநில கெடா போலீசார் விரைவில் விசாரிக்கவுள்ளனர். காவல்துறை விளக்கம்: கெடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திவி மிஸ்ரா ஐஏஎன்எஸ்ஸிடம் கூறுகையில், “மெஹ்மதாபாத் தாலுகாவின் ஹல்தர்வாஸ் கிராமத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து எங்களுக்கு ஒரு புகார் வந்துள்ளது. புகார்தாரரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் சட்டவிரோதமாக அடைத்து வைத்தது […]

BJP Gujarat

குஜராத்: 35% கட்டிடங்கள் சட்டவிரோதமானவை என ஆய்வில் தகவல்!

8, 320 கட்டிட உள்ளீடுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வில் குஜராத்தில் கிட்டத்தட்ட 35% கட்டமைப்புகள் கட்டிட-பயன்பாட்டு (BU) அனுமதிகள் இல்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜனவரியில் தொடங்கிய இந்த கணக்கெடுப்பு மாநகராட்சிகள் மற்றும் நகரபாலிகாக்கள் (நகராட்சிகள்) முழுவதிலும் நடத்தப்பட்டது. குஜராத்தின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூன்று மாதக் கணக்கெடுப்பின் முடிவில், மாநிலத்தில் கிட்டத்தட்ட 35% கட்டிடக் கட்டமைப்புகள் சட்டத்திற்குப் புறம்பானது, ஏனெனில் அவை கட்டிட பயன்பாட்டு (BU) அனுமதிகள் இல்லாதவை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின் […]

Gujarat Muslims

2002,குஜராத் : 500 பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வழிபாட்டு தலங்கள் அழிப்பு !

கீழே வழங்கப்பட்டுள்ள கட்டுரை பரிபல வட இந்திய பத்திரிகையான மில்லி கசட்டில் வெளியான செய்தி, இது தொடர்பாக பரவலாக எந்த இந்திய ஊடகமும் இந்நாள் வரை செய்தி ஆக்கவில்லை , மூடி மறைக்கப்பட்டே உள்ளது. எனினும் இது தொடர்பாக தி கார்டியன் என்ற சர்வதேச ஊடகத்திலும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.வரலாற்றை தமிழில் ஆவணபடுத்த இந்த மொழிபெயர்ப்பு செய்யபடுகிறது. அலகாபாத்: குஜராத்தில் கலவரம் பாதித்த பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, அங்கு நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை உன்னிப்பாக ஆய்வு […]

Gujarat

12 ஆண்டுகளாக குஜராத்தை ஆட்சி செய்த மோடி ஆட்சி காலத்தில் துவங்கபட்ட அரசு மருத்துவ கல்லூரிகள் எத்தனை தெரியுமா?

12 ஆண்டுகளாக குஜராத்தை ஆட்சி செய்த மோடி அங்கு அவரது ஆட்சி காலத்தில் துவங்கிய அரசு மருத்துவ கல்லூரிகள் எத்தனை தெரியுமா? – ஒன்றும் கூட இல்லை. குஜராத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகள் மொத்தம் ஆறுதான். சில வலைத்தளங்கள் 31 என்று காண்பிக்கும். உண்மை என்னவென்றால் மீதமிருக்கும் கல்லூரிகளில் அரசு நிர்வாகம் மட்டுமே இருக்கும். அரசு நிதி ஒதுக்காது. அவை சுயநிதி கல்லூரிகள் போல இயங்கும். எடுத்துக்காட்டாக AMCMET மருத்துவக்கல்லூரியை துவங்கியது அகமதாபாத் மாநகராட்சியின் ட்ரஸ்ட். […]

Gujarat

குஜராத்: கொரோனா வைரஸை அழிக்க அரசு மருத்துவமனையில் யாகம் ..

சூரத்: கோவிட் -19 நோயாளிகளைக் கொண்டுவரும் ஆம்புலன்ஸின் இடைவிடாத சைரன்களுக்கு இடையே, தெற்கு குஜராத்தின் மிகப்பெரிய கோவிட் -19 மருத்துவமனையான அரசு நடத்தும் புதிய சிவில் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை ஆரிய சமாஜ் உறுப்பினர்கள் கொரோனா வைரஸை ‘ஒழிக்க’ ஒலிபெருக்கியின் மூலம் யாகம் நடத்தனர். மருத்துவமனை வளாகத்தில் யாகத்தை நடத்த உயர் என்.சி.எச் நிர்வாகத்தால் அழைக்கப்பட்டதாக ஆர்யா சமாஜ் உறுப்பினர்கள் கூறினார். முந்தைய நாளில் ராம்நாத் கெலா மற்றும் குருக்ஷேத்ரா தகனங்களில் யாகங்களை நடத்தினோம், அதே யாகம் […]

gujart model
BJP Gujarat

குஜராத் : குப்பை லாரியில் வெண்டிலேட்டர்கள் எடுத்து செல்லப்பட்ட அவலம் !

குஜராத்தில் கோவிட் -19 தாறுமாறாக பரவி வரும் நிலையில், பற்றாக்குறையையின் காரணத்தால் 34 வென்டிலேட்டர்கள் குப்பை லாரி ஒன்றில் சூரத் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. திங்களன்று முதல் முறையாக 3,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை அதிகமாகி உள்ளது. குப்பை லாரியில் வெண்டிலேட்டர் : மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்கள் (இயந்திரத்தின் காற்றுவாரி) பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு குஜராத் அரசு 34 வென்டிலேட்டர்களை வல்சாட்டில் இருந்து சூரத்துக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டது. […]

குஜராத்: அண்டை வீட்டுகாரரின் மனைவியுடன் பாஜக தலைவர் தப்பி ஓட்டம்; 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் !
BJP Gujarat

குஜராத்: அண்டை வீட்டுகாரரின் மனைவியுடன் பாஜக தலைவர் தப்பி ஓட்டம்; 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் !

அகமதாபாத், குஜராத்: அண்டை வீட்டுகாரரின் மனைவியுடன் உறவு வைத்திருந்ததாகவும், அப்பெண்ணை அழைத்து கொண்டு ஓடி விட்டதற்காகவும் குஜராத் பாஜக செயற்பாட்டாளர் ஒருவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் உள்ள பருச் மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பருச் பாஜக நகரத்தின் யுவ மோர்ச்சாவின் பொதுச் செயலாளர் ஹிமான்ஷு வைத். இவர் அடிக்கடி தனது அண்டை வீட்டாரின் வீட்டுக்கு போவதும் வருவதுமாக இருந்ததாக பிரபல உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. அண்டை வீட்டுக்காரரின் மனைவி கடந்த சில நாட்களாக காணாமல் போனதால் […]

குஜராத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க மாநில பாஜக அரசு அனுமதி மறுப்பு !
BJP Gujarat Indian Judiciary Muslims

குஜராத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க மாநில பாஜக அரசு அனுமதி மறுப்பு !

அகமதாபாத்: 2004 இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ஜி.எல். சிங்கால் உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர குஜராத் அரசு அனுமதி மறுத்துள்ளது என்று மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சனிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிபதி வி.ஆர்.ராவலின் உத்தரவின் பேரில் சிங்கால், தருண் பரோட் மற்றும் அனாஜு சவுத்ரி ஆகியோரைத் தண்டிக்க சிபிஐ மாநில அரசிடம் அனுமதி கோரியது. உத்தியோகபூர்வ கடமையை நிறைவேற்றுவதில் தவறி இருந்தாலும், […]

Activists Dalits Gujarat

குஜராத்: தலித் ஆர்டிஐ செயற்பாட்டாளரின் கொலை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஜிக்னேஷ் இடைநீக்கம் செய்யப்பட்டார்!

குஜராத்: சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதியின்றி தலித் தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தை பலமுறை எழுப்பியதை அடுத்து, “ஒழுக்கமின்மை” காரணமாக குஜராத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, மாநில சட்டமன்றத்தில் இருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியின் உத்தரவின் பேரில் அவர் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதே போல கடந்த வியாழக்கிழமையும் இதே காரணத்திற்காக ஜிக்னேஷ் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். மார்ச் 2 ம் தேதி போலீஸ்ஸார் […]

சிமி இயக்கித்தனர் என கைது செய்யப்பட்ட 122 பேறும் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் விடுவிப்பு !
Gujarat Indian Judiciary Minority Muslims

சிமி இயக்கத்தவர் என கூறி கைது செய்யப்பட்ட 127 பேறும் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு !

குஜராத், சூரத் : கடந்த 2001 ஆம் ஆண்டு, ராஜேஸ்ரீ ஹாலில் இருந்து சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட 127 குற்றவாளிகளும், குற்றமற்றவர்கள் என இன்று (சனிக்கிழமை) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் இவர்கள் கைது செய்யப்படும் போது தொடர் செய்திகளாக்கி டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகரித்து கொண்ட தொலைக்காட்சி ஊடகங்கள் யாவுமே, கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் எனபதை ஏனோ செய்தி ஆக்காமல் உள்ளனர். ஐந்து பேர் மரணம்: கைது செய்யப்பட்ட […]

குஜராத் பாஜக அரசு அம்பேத்கரை அவமதித்தமையால் தலித் சமூகத்தினர் மாபெரும் போராட்டம் அறிவிப்பு ..
BJP Gujarat

குஜராத் பாஜக அரசு அம்பேத்காரை அவமதித்தமையால், போராட்டக்களத்தில் தலித் சமூகத்தார் ..

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் அட்டூழியங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குஜராத்தில் மட்டும் கிட்டத்தட்ட 50 லச்சம் தலித் சமூகத்தவர் வாழ்ந்து வருகின்றனர்,அவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் உள்ளது. மஞ்ச் குழுத்தலைவர் (கன்வீனர்) கிரிட் ரத்தோட் தலித்துகளின் ரச்சகராக கொண்டாடப்படும் டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பெயரை தேசிய தலைவர்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வடோத்ரா பாரதீய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகத்திடம் […]

சர்தார் படேல் கிரிக்கெட் மைதானத்தை நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் ..
Gujarat States News

சர்தார் படேல் கிரிக்கெட் மைதானத்தை நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் ..

குஜராத் அகமதாபாத் மோட்டேராவில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் புதுப்பிக்கப்பட்ட இந்த அரங்கை திறந்து வைத்தார். விரிவான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்ட இந்த புதிய அரங்கில் விரைவில் முதல் சர்வதேச போட்டி புதன்கிழமை தொடங்க உள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் மூன்றாவது டெஸ்டில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. புதிய ஸ்டேடியத்தில் 1,10,000 […]

குஜராத் இனக்கலவரம் நடந்து 18 ஆண்டுகளுக்கு பிறகும் துன்பத்தில் உழலும் முஸ்லிம்கள்
Gujarat Muslims

குஜராத் இனக்கலவரம் நடந்து 18 ஆண்டுகளுக்கு பின்னும் சொல்லொண்ணா துயரில் முஸ்லிம்கள்!

பாஜக-மோடி ஆட்சியில் 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனக்கலவரத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுமார் 17,000 முஸ்லிம்கள் இன்றளவும் துன்பங்களைச் சுமந்து மாநில, மத்திய அரசுகளின் உதவியை எதிர்பார்த்து துயர வாழ்க்கையில் உழல்கின்றனர். மிக மோசமான நிலையில் முஸ்லிம்கள்: இனக்கலவரத்தால் தங்களுடைய வசிப்பிடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட மிக ஏழ்மையான  முஸ்லிம்கள், மறுவாழ்வு மையம் என்ற பெயரில் மனிதன் வாழ்வதற்கே தகுதியற்ற வகையில் அமைக்கப்பட்ட சிதிலமடைந்த தற்காலிக கூடாரங்களில் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.  அத்தகைய […]

'இது குஜராத். உன்னை சுட்டு கொன்றால் எனக்கு பதவி உயர்வு தான் கிடைக்கும்' - வழக்கறிஞர் பிலாலை மிரட்டிய போலீஸ்!
Gujarat Islamophobia

‘இது குஜராத். உன்னை சுட்டு கொன்றால் எனக்கு பதவி உயர்வு தான் கிடைக்கும்’ – வழக்கறிஞர் பிலாலை மிரட்டிய போலீஸ்!

குஜராத் மாநிலத்தில் உள்ள கொசம்பா என்ற ஊரில் பள்ளிவாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான FIR நகல் வேண்டும் எனக் கோரியதற்காக அக்காவல் நிலைய ஆய்வாளர் வழக்கறிஞர் பிலாலை லாக்-அப்பில் 8 மணி நேரம் அடைத்து வைத்துள்ளார். பள்ளிவாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 16ஆம் தேதி பள்ளிவாசல் நிர்வாகிகள் சிலர் கொசம்பா காவல்நிலையம் சென்று புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் FIR பதிவு செய்யப்பட்டாலும், மறுநாள் வந்து FIR நகல் பெற்றுக் கொள்ளுமாறு அவர்களிடம் […]