Minority Punjab Sikhs

பஞ்சாப்: ‘ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற ஆயுதம் வைத்து கொள்ள வேண்டும்’

ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற நவீன ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும், ஏனெனில் “காலம் அப்படிதான் உள்ளது” என அகல் தக்த் ஜதேதார் கியானி ஹர்ப்ரீத் சிங், திங்கள்கிழமை, மே 23, கருத்து தெரிவித்தார். ஒரு பக்கம் அவரது கருத்து விமர்சிக்கப்ட்டாலும் மறுபுறம் நாட்டின் சிறுபான்மையினரின் நிலையைக் கருத்தில் கொண்டு தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதில் தவறில்லை என்று பல நிபுணர்களும் நியாயப்படுத்தினர். “இன்றும் கூட, குறிப்பாக சீக்கிய சிறுவர்கள் மற்றும் பெண்கள், குரு ஹர்கோவிந்த் சிங்கின் கட்டளைகளைப் பின்பற்ற […]

ஆஸ்திரேலியா: சீக்கியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாசிஸ்டுகள் !
Australia Sikhs

ஆஸ்திரேலியா: சீக்கியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாசிஸ்டுகள் !

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள இந்திய சீக்கியர்கள் குழு ஒன்றின் மீது கடந்த பிப்ரவரி 28 ஞாயிற்றுக்கிழமை , அடையாளம் தெரியாத சில பாசிஸ்டுகளால் தாக்குதலில் ஈடுபட்டனர். மேற்கு சிட்னியில் உள்ள ஹாரிஸ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் காரை நிறுத்தி, பேஸ்பால் மட்டைகள், சுத்தியல் மற்றும் கட்டைகளை கொண்டு அடித்து நொறுக்கினர்,இச்சமயம் சீக்கியர்கள் காரின் உள்ளே அமர்ந்திருந்தனர். இதனால் குறிப்பிடத்தக்க காயங்கள் ஏதுமின்றி தப்பினர், எனினும் பின்னர் அவர்கள் துரத்தப்பட்டு மீண்டும் […]

டில்லியில் முஸ்லிம்களுக்கு உதவிய சீக்கியர்கள்; உபியில் சீக்கியர்களுக்காக நிலத்தை விட்டு கொடுத்த முஸ்லிம்கள்!
Delhi Pogrom Muslims Sikhs

டில்லியில் முஸ்லிம்களுக்கு உதவிய சீக்கியர்கள்; உபியில் சீக்கியர்களுக்காக நிலத்தை விட்டு கொடுத்த முஸ்லிம்கள்!

கடந்த பத்தாண்டுகளாக சீக்கிய மற்றும் முஸ்லிம்களிடையே நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த குருத்வாரா-பள்ளிவாசல் இடம் தொடர்பான வழக்கில் முஸ்லிம்கள் அந்த இடத்தை சீக்கியர்களுக்கே விட்டுக் கொடுத்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். உத்தரப்பிரதேசம் சஹ்ரான்பூர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நகரம். இந்த நகரத்தில் சீக்கியர்களுக்கான குருத்வாரா உள்ளது. 2010ம் ஆண்டு குருத்வாராவை விரிவாக்கம் செய்ய அருகிலிருந்த ஒரு இடத்தை வாங்கி அந்த இடத்திலிருந்த கட்டிடத்தை இடித்துள்ளனர். அதில் பழைய மசூதிக் கட்டிடமும் ஒன்று. பள்ளிவாசல் இடத்தை சொந்தம் கோரி […]

mosque
Sikhs Uttar Pradesh

உபி : பள்ளிவாசல் கட்டுவதற்காக சீக்கியர் அளித்த நில நன்கொடை!

சீக்கியர்களின் மதகுருவான குருநானக் தேவின் 550 வது பிறந்தநாளின் புனித மாதத்தில் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் மசூதி ஒன்றை கட்டிக்கொள்வதற்காக 70 வயதான சீக்கியர் ஒருவர் தனது நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். சமூக ஆர்வலரான சுக்பால் சிங் பேடி இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அன்று புர்காசி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 900 சதுர அடி நிலத்திற்கான நில ஆவணங்களை நகர பஞ்சாயத்து தலைவர் ஜாஹிர் பாரூகி அவர்களிடம் அவர் வழங்கினார். […]

gurudwara pakistan
International News Pakistan Sikhs

500 ஆண்டுகள் பழமைவாய்ந்த குருத்வாரை இந்திய சீக்கியர்களுக்காக திறந்தது பாகிஸ்தான் அரசு!

(Photo – Xubayr Mayo) இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் 72 ஆண்டுகளுக்கு பின்னர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா சோவா சாஹிப்பின் கதவுகளை பாகிஸ்தான் கடந்த வெள்ளியன்று சீக்கிய பக்தர்களுக்காக திறந்துள்ளது.குருநானக்கின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட சீக்கிய பக்தர்களுக்கு குருத்வாரா திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு குடியேறிய பின்னர் 1947 ஆம் ஆண்டு குருத்வாரா மூடப்பட்டதிலிருந்து புறக்கணிக்க பட்ட நிலையில் இருந்தது. யுனெஸ்கோவின் உலக […]