Alleged Police Brutalities Indian Judiciary Muslims Pogrom

ஹாசிம்புரா இனப்படுகொலை: 42 முஸ்லீம்களை ஈவு இரக்கமின்றி ரோட்டில் வைத்து சுடுகொல்லபட்ட கொடூரம்!

உ.பி. மாநிலம் மீரட் நகரில் உள்ள ஹாசிம்புராவில் நடந்த முஸ்லீம் படுகொலையை மோடியின் குஜராத்தில் நடந்த முஸ்லீம் பெருந்திரள் படுகொலையின் முன்னோடி எனலாம். போலீஸ், இராணுவம் உள்ளிட்ட மொத்த அரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ்ஸாக மாறி நடத்திய படுகொலை என விமர்சிக்கப்படும் இப்படுகொலையின் தொடக்கப்புள்ளியாக இரண்டு சம்பவங்கள் அமைந்தன. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷா பானு என்ற வயதான, கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட தாய், ஜீவனாம்சம் தரக்கோரி தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றம் அவருக்குச் சாதகமான தீர்ப்பை ஏப்ரல் […]