nrc
NRC

NRC யால் முஸ்லிமுக்கு மட்டும் தான் பாதிப்பா???

இந்திய அரசியல் சாசனம் காப்பாற்றபட வேண்டும், சகலவிதமான சமயத்து மக்களுக்கும் குடியுரிமை பாதிக்கப்பட கூடாது என்கிற நற்சிந்தனையில் இருப்பவர்கள் அனைவரும் நாடு முழுக்க ஒன்றிணைந்து மத அடிப்படை கொண்ட குடியுரிமை சட்டம், என்ஆர்சி என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து போராடி வருகின்றனர். இது இங்குள்ள அனைவரும் நினைப்பது போல வெறும் முஸ்லிம்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல. இந்த பிரச்சனைக்காக அதிகம் குரலெழுப்ப கூடியவர்களாக முஸ்லிம்கள் வந்து முன்னிற்பதால் உங்களுக்கு அப்படி காட்டப்படுகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சுமார் 14.23% […]

arundhathi roy
Activists Arrests CAA NRC

‘போலி தகவல்களை கொடுத்து விடுங்கள்’ -அருந்ததி ராய் கூறும் அர்த்தமுள்ள யோசனைகள்..

டெல்லி பல்கலையில் கடந்த 26ம் தேதி CAA , NRC, NPR ஆகியவற்றை எதிர்த்து போராட்ட உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியதாவது , ” NRC – NPR ஆகியவற்றிற்காக அதிகாரிகள் உங்களிடம் கணக்கெடுக்க வந்தால் பொய்யான பெயரையும், போலியான தகவலையும் கொடுத்து அவர்களை விரட்டிவிடுங்கள், பிறந்த சான்றிதழ், ஆதார் கார்டு, முகவரிச்சான்று, டிரைவிங் லைசன்ஸ் என எது கேட்டு வந்தாலும் அவர்களுக்கு காண்பிக்காதீர்கள். போலீசாரிடம் லத்தி அடி வாங்கவும், புல்லட்டுகளால் துளைக்கப்படவும் நாம் இங்கே […]

assam 426 people
Assam BJP Muslims NRC

அஸ்ஸாம் :NRC குடியுரிமையை நிரூபித்த 426 முஸ்லிம் குடும்பத்தினர் வீடுகள் தகர்ப்பு,விரட்டியடிப்பு – பாஜக எம்எல்ஏ அராஜகம் ?

http://jamaateislamihind.org/eng/jamaat-provides-the-healing-touch-to-evicted-people-of-chotia-assam/

Norwerian tourist
CAA International News NRC

CAA – NRC போராட்டக்களத்தில் பங்கெடுத்த நார்வே சுற்றுலாப்பயணி வெளியேற்றம் !

இந்திய ஒன்றியம் கொண்டுவந்த CAA – NRC சட்டங்களுக்கு எதிரான அமைதி பேரணியில் கலந்துகொண்ட காரணத்திற்காக நார்வே நாட்டு சுற்றுலாப்பயணி ஜேன் மேட்டி ஜோஹன்ஸன் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இவர் கடந்த அக்டோபரில் டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்து கொச்சியில் தங்கியுள்ளார். மக்கள் நடத்திய பேரணியில் அவரும் ஆர்வத்துடன் பதாகை ஏந்தி கோஷங்களை எழுப்பியுள்ளார். அவரது பேஸ்புக் தளத்திலும் தாம் பங்குபெற்ற பேரணி பற்றிய படங்களை பதிவேற்றியுள்ளார். இதனை அறிந்து இந்திய அரசு இவரை […]

amit and sah
NRC

NRC: மோடி இல்லை என்பாராம், அமித் ஷா உண்டு என்பாராம் ! என்ன தான் நடக்குது ?

‘தேசம் முழுவதும் NRC கொண்டு வரும் திட்டமே அரசிடம் இருந்ததில்லை,’ என்று பிரதமர் பேசி இருக்கிறார். தில்லியில் நேற்று ஆற்றிய உரையில் அவர் அப்படி குறிப்பிட்டு ‘ஆகவே யாரும் பயப்படத் தேவையில்லை,’ என்று சொல்லி இருக்கிறார். இது பச்சைப்பொய் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையிலேயே ‘தேசம் முழுக்க NRC வந்தே தீரும்,’ என்று பேசியிருக்கிறார். அப்போது பிரதமர் அவையில் இல்லையா என்று தெரியவில்லை. இல்லையெனில் அவைக்குறிப்புகளை பார்த்து தெரிந்து கொள்ளட்டும். […]

CAA NRC

நாடு தழுவிய என்ஆர்சி என்பது பணமதிப்பிழப்பு நடவடிக்கையை போன்றது!

பணமதிப்பிழப்பு எவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதோ அதேபோன்றுதான் குடியுரிமை திருத்த சட்டமும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது பணமதிப்பிழப்பின் போது கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் மோடி எதிர்ப்பாளர்கள் மட்டும் தான் கஷ்டப்படுவார்கள் என்றும் சித்தரிக்கப்பட்டது, மேலும் ஏடிஎம் க்யூவில் நின்று தேசப்பற்றை நிரூபிக்க சொல்லி அதனை கொண்டாடினார்கள், இறுதியில் அனைவரும் பாதிக்கப்பட்டோம். அது தவறு என்று உணரும் தருவாயில் அதனால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீள முடியாத நிலையில் இருக்கிறோம்.. குடியுரிமை மசோதாவும் […]

nationwide NRC
CAA NRC

நாடு முழுக்க என்ஆர்சி? எவ்வளவு செலவாகும்? இது சாத்தியமா?

அசாமில் NRC நடத்தப்பட்டது. அசாமில் ஜனத்தொகை 3.30 கோடி. இது இந்தியாவின் ஜனத்தொகையில் 2.4% மட்டுமே. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி.) இறுதிப்பட்டியல் வெளியான போது, இந்தப் பட்டியலில் 3.11 கோடி பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பித்த மக்களின் எண்ணிக்கை 3.30 கோடி. இதனால், மீதமுள்ள சுமார் 19 லட்சம் பேரின் இந்தியக் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த 19 லட்சம் பேரும் இனி நீதிமன்றம் சென்று தக்க ஆவணங்கள் கொடுத்து […]

muslims shot dead up
CAA NRC Uttar Pradesh

‘IAS லட்சியத்துடன் இருந்த 20வயதேயான எனது மகனை சுட்டு கொன்றுவிட்டனர்-‘ சுலைமானின் தாய் வேதனை !

உபி மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் வெள்ளியன்று போலீசாரால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் இருபது வயதே நிறைந்த இருவரை போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 131 பேரை கைது செய்துள்ளது யோகி தலைமையிலான உபி போலீஸ். 21 வயதான அனஸ் மற்றும் 20 வயதேயான முகமது சுலைமான் இருவரையும் தான் வீடுபுகுந்து கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதுபற்றி கூறிய பிஜ்னோர் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் தியாகி கூறியபொழுது 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதில் 70 பேர் […]

rajkiran caa
Actors CAA NRC

பிரித்தாளும் சூழ்ச்சி காலங்காலமாக புளித்துப்போன ஒரு விசயம் – நடிகர் ராஜ் கிரண்

மத அடிப்படையிலான குடியுரிமை குறித்து கவிதை நடையில் நடிகர் ராஜ்கிரண் கருத்து தெரிவித்துள்ளார் .. நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள்… பிரித்தாளும் சூழ்ச்சி என்பது,காலங்காலமாகபுளித்துப்போன விசயம்… இஸ்லாமியர்கள்,அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான்அவர்களது நாடு என்பது போலவும்,பாமர மக்களின் மனங்களில்பிரிவினையை உண்டாக்குவதற்கான,நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாகவிதைத்து வந்தனர், வருகின்றனர்… இந்த பொய்ப்பிரச்சாரங்கள்ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது…சத்தியத்தை யாராலும் புதைத்து விடமுடியாது… இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும்இந்துக்களின் இரத்த சொந்தங்கள்… இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற,இன்ன பிற கொடுமைகளால்,அந்த வாழ்க்கை முறையிலிருந்து […]

amit shah nrc
Amit Shah CAA NRC

‘குடியுரிமை திருத்த சட்டம் வேறு என்ஆர்சி வேறு ப்ரோ’ என்பவர்களுக்கு மட்டும் ..

‘CAA வேறு NRC வேறு ப்ரோ. இதை இரண்டையும் இணைப்பது தவறு. அப்படி செய்ய முனையும் சிலர் கற்பனையான கதைகளை சொல்லி உங்களை பயமுறுத்துகிறார்கள்.’

என் ஆர் சி குடியுரிமை
Assam CAA NRC

NRC யின் எங்கள் பயணம்.. மத குடியுரிமையை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்?

இந்த வருடத்தின் தொடக்கத்தில் மிகச்சரியாக ஜீன் 6 , அன்று என் அம்மா என்னை தொலைப்பேசியில் அழைத்து, நீயும் உன் சகோதரனும் நானும், என்ஆர்சி பட்டியலில் இடம்பெற்றுள்ளோம். உடனடியாக நாகோன் நகருக்கு புறப்பட்டுப்போய் நாம் நமது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமாம் என்றார் பதட்டமாக. அம்மா, இது பல வருடங்களாக நடக்கிறது, விடுங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றேன், அதற்கு அவர், இல்லை ஷாவோன் , அடுத்த நடவடிக்கை கைது தானாம், எனவே உடனடியாக புறப்படு என்றார்கள். நானும் டில்லியில் இருந்து […]

NRC CAB
CAA Muslims NRC

குடியுரிமை திருத்த சட்டம் (CAA) மற்றும் என்ஆர்சி எளிய வார்த்தைகளில்..

‘CAB என்பது வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக உள்ளே நுழையும் வந்தேறிகளுக்குத்தானே பொருந்தும், நீ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் சட்டவிரோத குடியேற்றத்தை நீ ஆதரிக்கிறாய் என்று அர்த்தமா? ஒன்று, இந்த சட்டம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவர்களுக்கு மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது; இரண்டு, இது இஸ்லாமிய நாட்டு ஒடுக்குமுறைகளை மட்டும் பேசுகிறது; இதர நாட்டு ஒடுக்குமுறைகள் பற்றி கவலை கொள்வதில்லை. மூன்று, அரசே மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது இந்தியாவின் செக்யூலர் அரசியல் சாசனத்துக்கு எதிரானது; நான்காவது, இது இந்திய […]

muslim intellectual forum
CAA NRC

யோகேந்திர யாதவ், ஜதின் தேசாய் தலைமையில் மத குடியுரிமைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் !

மத அடிப்படையில் பாகுபாடு காட்டும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டிசம்பர், 19 அன்று நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளனர் முஸ்லிம் இன்டலக்ச்சுவல் ஃபோரம் அமைப்பினர். இதில் சமூக ஆர்வலர்கள் யோகேந்திர யாதவ், ஜதின் தேசாய் மற்றும் திருமதி.மேதா பட்கர் ஆகியோர் தலைமையேற்று நடத்தவுள்ளனர். டெல்லி,மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய மாநகரங்களிலுள்ள முஸ்லிம் இன்டலக்ச்சுவல் ஃபோரம் அமைப்பினர் சார்பாக இதில் அனைவரும் பங்கேற்கின்றனர் . இந்த போராட்டித்திற்கான தினமான டிசம்பர், 19 அன்று தான் சுதந்திர போராட்ட […]

abdulrahman resigns
CAA NRC

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து ஐபிஎஸ் அபதுல் ரஹ்மான் ராஜினாமா!

காஷ்மீரில் மக்களின் உரிமையை பறித்தமைக்கு எதிராக ஐ.ஏ.எஸ் கண்ணன் கோபிநாதன் தனது பதிவியை ராஜினாமா செய்தார். அதே போல் முன் எப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன என்று தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.சசிகாந்த் செந்திலும் தனது பதிவியை ராஜினாமா செய்தார். இந்த வரிசையில் தற்போது மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் பாஜக வின் மத அடிப்படையிலான குறியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது […]

hindutva goons
CAA Hindutva NRC

ஹிந்து ராஷ்டிர சட்ட திருத்தம்! – ஸ்ரீதர் சுப்ரமணியம்.

குடியுரிமை (திருத்த) மசோதாவில் என்னதான் பிரச்சினை என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. ஹிந்துத்துவர்கள் இந்த சட்டத் திருத்தத்தை ஆவேசமாக ஆதரித்து, பல்வேறு லாஜிக்குகளை பயன்படுத்தி எழுதி வருகிறார்கள். ‘பல்வேறு லாஜிக்குகள்’ என்பதுதான் சரியான பதம். ஏனெனில் ஒரே ஒரு லாஜிக் என்பது அதில் கிடையாது. பல்வேறு வகைகளில் வாதிட்டு மட்டுமே இதனை ஒப்பேற்ற வேண்டும். நேரடியாக ஒரே வாதத்தில் அவர்கள் கேட்பதானால், ‘ஆமாம், இது இந்து ராஷ்டிரம்தான். அதைத்தான் நாங்கள் நிறுவ முயற்சிக்கிறோம். இப்போது என்ன […]