BJP Hindutva Karnataka Law and Order

கர்நாடகா: ‘காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் நாம் கற்களை வீசி எறிந்திரிருக்கலாம் ! ‘ – பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா ஆதங்கம் !

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், பாஜகவின் யுவ மோர்ச்சா உறுப்பினர் பிரவீன் நெட்டாருவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாஜகவினர் பொதுச் சொத்துக்களை அடித்து நொறுக்கி இருக்கலாம் என எம்.பி.யும், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவருமான தேஜஸ்வி சூர்யா பேசும் ஆடியோ கிளிப் பரவலாகப் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட அந்த ஆடியோ கிளிப்பில், பாஜக கட்சித் தொண்டர்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ராஜினாமா செய்வதை நிறுத்துமாறு சிக்கமகளூரு […]

Law and Order Uttar Pradesh

உபியில் கழுத்து அறுக்கப்பட்டு பொலிஸ் அதிகாரி கொலை !

உபி,கான்பூர் : வாடகை வீட்டில் தங்கி இருந்து 30 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக வியாழக்கிழமை உபி பொலிஸார் தெரிவித்தனர். தேஷ் தீபக்கின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது, பிரஹாம் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிளான அவர், 2019 முதல் பில்ஹூரில் பணியமர்த்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். புதன்கிழமை மதியம் முதல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த அவரது மொபைலில் எந்த பதிலும் வரவில்லை என்று தீபக்கின் குடும்பத்தினர் […]