குஜராத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க மாநில பாஜக அரசு அனுமதி மறுப்பு !
BJP Gujarat Indian Judiciary Muslims

குஜராத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க மாநில பாஜக அரசு அனுமதி மறுப்பு !

அகமதாபாத்: 2004 இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ஜி.எல். சிங்கால் உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர குஜராத் அரசு அனுமதி மறுத்துள்ளது என்று மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சனிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிபதி வி.ஆர்.ராவலின் உத்தரவின் பேரில் சிங்கால், தருண் பரோட் மற்றும் அனாஜு சவுத்ரி ஆகியோரைத் தண்டிக்க சிபிஐ மாநில அரசிடம் அனுமதி கோரியது. உத்தியோகபூர்வ கடமையை நிறைவேற்றுவதில் தவறி இருந்தாலும், […]

மே.வங்க தேர்தலை 8 கட்டங்களில் நடத்துவதை எதிர்த்து தொடரபட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..
Indian Judiciary West Bengal

மே.வங்க தேர்தலை 8 கட்டங்களில் நடத்துவதை எதிர்த்து தொடரபட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கமும், நடுநிலையாளர்களும் மாநில தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்த முடிவெடுத்துள்ளது, தேர்தலில் பாஜக வுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டினர். அரசியலமைப்பின் 14 வது பிரிவு மற்றும் 21 வது பிரிவை மீறியுள்ளதால், மாநிலத்தில் எட்டு கட்ட தேர்தல் நடத்துவதைத் தடுத்து […]

UAPA - அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்..
Indian Judiciary NIA

UAPA – அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்..

ஒரு சுருக்கமான பின்னணி… இந்திய சுதந்திரம் உலகளாவிய பல மாற்றங்களின் பின்னணியில் உருவானது. ஐ.நா அவை உருவாக்கம், உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் ஆகிய பின்னணியில் நமது அரசியல் சட்ட அவையில் விவாதங்கள் நடந்து பல நல்ல கூறுகளுடன் இந்திய அரசியல் சட்டம் 1951 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.. அப்போதே நமது ஆட்சியாளர்கள் அன்றைய பொதுவுடைமைப் புரட்சிகளையும் அதன் இந்திய எதிரொலிகளையும் சுட்டிக் காட்டி பிரிட்டிஷ் அரசு காலத்திய தடுப்புக்காவல் சட்டம் ஒன்று இருண்ட்து என்றாலும் பெரிய […]

சிமி இயக்கித்தனர் என கைது செய்யப்பட்ட 122 பேறும் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் விடுவிப்பு !
Gujarat Indian Judiciary Minority Muslims

சிமி இயக்கத்தவர் என கூறி கைது செய்யப்பட்ட 127 பேறும் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு !

குஜராத், சூரத் : கடந்த 2001 ஆம் ஆண்டு, ராஜேஸ்ரீ ஹாலில் இருந்து சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட 127 குற்றவாளிகளும், குற்றமற்றவர்கள் என இன்று (சனிக்கிழமை) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் இவர்கள் கைது செய்யப்படும் போது தொடர் செய்திகளாக்கி டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகரித்து கொண்ட தொலைக்காட்சி ஊடகங்கள் யாவுமே, கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் எனபதை ஏனோ செய்தி ஆக்காமல் உள்ளனர். ஐந்து பேர் மரணம்: கைது செய்யப்பட்ட […]

தேசிய பாதுகாப்பு சட்டம், யுஏபிஏ ஆகிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டோரின் மலைக்க வைக்கும் விவரங்கள்..
Activists Arrests Indian Judiciary NIA Political Vendetta

தேசிய பாதுகாப்பு சட்டம், யுஏபிஏ ஆகிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டோரின் மலைக்க வைக்கும் விவரங்கள்..

மத்திய உள்துறை துணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்கள் அவையில் அளித்த விவரங்களின்படி, 2016, 17, 18 மூன்றாண்டுகளில் இச்சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 3005; கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3974; விவரம் : 2016, 2017, 2018 ஆண்டுகளில் UAPA சட்டத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் முறையே 922, 901, 1182. ஒவ்வொரு ஆண்டும் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை: 999, 1,554 , 1,421 ஆகும். இந்த மூன்று ஆண்டுகளிலும் தலா 232, 272 ,317 […]

Indian Judiciary Kerala

கேரளா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் பாஜக வில் இணைந்தனர்..

கேரள உயர்நீதிமன்றத்தின் இரண்டு முன்னாள் நீதிபதிகள், பி.என்.ரவீந்திரன் மற்றும் வி.சிதம்பரேஷ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர். நீதிபதி ரவீந்திரன் 2007 முதல் 2018 வரை கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். நீதிபதி சிதம்பரேஷ் 2011 ல் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று , 2019 ஆம் ஆண்டில் ஓய்வுபெறும் வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். முன்னதாக ”பிராமணர்கள் முன் ஜென்ம நல்வினையால் இரு முறை பிறப்பவர்கள்.. எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்’‘ என கேரள […]

குஜராத் மோடி வழக்கு வாகனம் தீ விடுதலை
Indian Judiciary Union Government

நீண்ட அவகாசத்திற்கு பிறகும் பதில் அளிக்காத மத்திய அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்!

2019 தகவலறியும் உரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் அதற்கான விதிகளை விளக்கி அறிக்கை தாக்கல் செய்யாமலிருக்கும் மத்திய அரசை கண்டித்துள்ளது உச்சநீதிமன்றம் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் முன்னிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பியுமான ஜெய்ராம் ரமேஷ் அவர்களின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் திருத்தங்களை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். எஸ்.ஜி. துஷர் மேத்தா தலைமையில் வாதாடிய வக்கீல் கானு அகர்வாலிடம், நீதிமன்றம் நேரக் கோப்பு […]

Activists Arrests

‘பா.ஜ.கவைத் தோற்கடிப்போம் எனும் முழக்கத்தை எடுத்த சில நாட்ககளிலேயே UAPA சட்டத்தின் கீழ் தோழர்கள் கைது!’ – மார்க்ஸ் அந்தோணிசாமி

“பா.ஜ.கவைத் தோற்கடிப்போம்” – எனும் முழக்கத்தை எடுத்த அடுத்த சில நாட்கள் முதல் கொடும் UAPA சட்டத்தின் கீழ் தோழர்கள் கைது செய்யப்படுகின்றனர். அரசியல் கட்சிகள் இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த ஆபத்தான ஜனநாயக விரோதப் போக்கிற்கு உரிய எதிர்ப்பைக் காட்டவில்லை

Amit Shah Indian Judiciary

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமித் ஷாவுக்கு அனுப்பப்பட்டது சம்மன் ..

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ம் தேதி அன்று, கொல்கத்தாவின் மாயோ சாலையில் பாஜகவின் பேரணியில் வைத்து திரிணாமுல் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக அமித் ஷா அவதூறாக பேசியதாக மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக்கின் வழக்கறிஞர் சஞ்சய் பாசு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடர்பாக பிப்ரவரி 22 ம் தேதி தனிப்பட்ட முறையில் அல்லது ஒரு வழக்கறிஞர் மூலமாக […]

https://newscap.in/disha-ravi-arrest-activist-modi-gov/
Activists Arrests

திஷா ரவி கிறிஸ்தவர் என பரப்பும் வலது சாரிகள்; யார் இந்த திஷா ?

பெங்களூரைச் சேர்ந்த 21 வயது மாண‌வி திஷா ரவி பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு பிரச்சார ஆவணத்தினை பிப்ரவரி 4-ம் தேதி ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த ஆவணத்தினை தயாரித்ததில் திஷா ரவி-க்கு பங்கு இருப்பதாக குறிப்பிட்டு அவ‌ரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. சுவீடனில் திஷா: 2018-ம் ஆண்டு சுவீடனைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியான கிரேட்டா துன்பர்க், பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காப்பதற்காக […]

ஊடகவியலாளர் சித்திக் கப்பனுக்கு ஐந்து நாள் பெயில் வழங்கியது உச்சநீதிமன்றம் ..
Indian Judiciary Journalist

ஊடகவியலாளர் சித்திக் கப்பனுக்கு ஐந்து நாள் பெயில் வழங்கியது உச்சநீதிமன்றம் ..

பிப்ரவரி 15, திங்கட்கிழமை: பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு கேரளாவில் நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயைப் பார்க்க உச்சநீதிமன்றம் ஐந்து நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளதாக ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், அவர் தனது தாயுடன் வீடியோ அழைப்பு மூலம் பேச அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவர் தனது சொந்த ஊரான கேரளாவின் மலப்புரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது தாய் மயக்கமடைந்ததால் அவருடன் பேச முடியாமல் போனது. தலைமை பூசாரி ஆளும் உபி மாநிலத்தில் ஹத்ராஸ் […]

'நீதிமன்றத்திற்கு சென்றால் தீர்ப்பு கிடைப்பதில்லை; நீதித்துறை மோசமான நிலையில் உள்ளது'- ரஞ்சன் கோகோய் !
Indian Judiciary

‘நீதிமன்றத்திற்கு சென்றால் தீர்ப்பு கிடைப்பதில்லை; நீதித்துறை மோசமான நிலையில் உள்ளது’- ரஞ்சன் கோகோய் !

மாநிலங்களவை உறுப்பினரும், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், ரஞ்சன் கோகோய் இந்திய நீதித்துறையை கடுமையாக விமர்சித்துள்ளனர். “ஒருவர் இந்திய நீதிமன்றங்களுக்குச் சென்றால் அவர் தீர்ப்புக்காக காலவரையறை இல்லாமல் காத்திருக்க வேண்டியிருக்கும்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். “ஒருவர் நீதிமன்றத்தை அணுகுவதால், அவரின் தனிப்பட்ட விவகாரங்களை பொது தளத்தில் அம்பலப்படுத்தி கொள்வதை விட வேறு ஒன்றும் நடப்பதில்லை, தீர்ப்பு கிடைப்பதில்லை. . இந்தியாவில் நீதித்துறை “மோசமான” நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார். “5 டிரில்லியன் டாலர் பொருளாதாரேம்ரம் […]

justice kureshi
Amit Shah Indian Judiciary

நீதிபதிக்கே மறுக்கப்படும் நீதி – அகில் குரேஷி என்பதாலா ?!

நீதிபதி அகில் அப்துல் ஹமீது குரேஷி அவர்கள் தற்போது திரிபுரா உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டிய இவரை திட்டமிட்டு பழிவாங்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது என்பது விமர்சனம். பின்னணிக் காரணம் ?: அகில் அப்துல் ஹமீது குரேஷி குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதியாகப் பதவி வகித்த போது, 2010-ல் நாடறிந்த “சொராப்தீன்  போலி என்கவுண்டர்” வழக்கில் அமீத்ஷாக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்ததால், அமீத்ஷாவை “போலீஸ் கஸ்டடி”க்கு அனுப்பினார். […]

அஸ்ஸாம் பாஜக முதல்வர் வேட்பாளராக ரஞ்சன் கோகோய் நியமிக்கப்படலாம்: தருண் கோகோய்
Assam Indian Judiciary

அஸ்ஸாம் பாஜக முதல்வர் வேட்பாளராக ரஞ்சன் கோகோய் நியமிக்கப்படலாம்: தருண் கோகோய்

குவாஹாட்டி: அசாமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகோய் தெரிவித்துள்ளார். “முதலமைச்சர் பதவிக்கான பாஜக வேட்பாளர்களின் பட்டியலில் ரஞ்சன் கோகோயின் பெயர் இருப்பதாக நம்பத்தகுந்த வாட்டாரங்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன். அஸ்ஸாமிற்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக அவர் அறிவிக்க படலாம் என்று நான் சந்தேகிக்கிறேன், ” என்று கோகோய் […]

இந்துக் குடும்பங்கள் ஆலயம் கட்ட இடம் அளித்த ஷர்ஜில் இமாமின் குடும்பத்தார்; இன்று இவரை தான் மோடி அரசு கைது செய்து வைத்துள்ளது.!
Activists Arrests Hindus Muslims

இந்துக் குடும்பங்கள் ஆலயம் கட்ட இடம் அளித்த ஷர்ஜில் இமாமின் குடும்பத்தார்; இன்று இவரை தான் மோடி அரசு கைது செய்து வைத்துள்ளது.!

ஷர்ஜில் இமாம். நினைவிருக்கிறதா இவரை ?அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் முடித்துவிட்டு தற்போது இந்திய வரலாறு குறித்த மேலாய்வுக்காக டெல்லி ஜே.என்.யூவில் சேர்ந்துள்ள நிலையில் இன்று டெல்லி போலீசால் – அதாவது மோடி அரசால் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு வெளியே வரமுடியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது போன்ற பிரச்சினைகளில் நியாயம் வேண்டி எழுதியும் பேசியும் வருகிற நாமும் கூட இவர் மீதான இந்தக் கொடும் நடவடிக்கை குறித்து ஒன்றும் எழுதாமல் போன குற்ற […]